இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை : வேதபிரகாஷ் நூல்

 இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை-தொகுத்தவர்: வேதபிரகாஷ்மேனாட்டு மதங்கள்ஆராய்ச்சிக் கழகம்57, பூந்தமல்லி நெடுஞ்சாலைமதுரவயல், சென்னை – 602102   வெளியீட்டுத்தேதி ஆகஸ்டு, 1989

மாணவர்களுக்குப் புரட்டு வரலாறு

அப்போஸ்தலர்கள் யார்? பன்னிருவர் யார்?

 

பைபிள்களிலுள்ள தாமஸ்
ஒதுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்டுள்ள புதிய ஆகம பைபிள்கள்
தாமஸின் நூல்கள்
உள்ளத்தாட்சிகள் குட்டை வெளிப்படுத்துகின்றன
மைலாப்பூரிலுள்ள இரண்டாவது கல்லறை
மைலாப்பூரிலுள்ள இரண்டு கல்லறைகளுக்கு எதிரான அத்தாட்சிகள்
19729ல் இந்த கல்லறை சந்தேகிக்கப்பட்டது
உயிர்த்தியாகி தாமஸ் ஆனது எவ்வாறு?
மாலுப், கலாமினா, மைலாப்பூர்
கிருஸ்துவ பாதிரிகளின் தென்னிந்தியாவைப் பற்றிய குறிப்புகள்
போர்ச்சுகீசியரும்,அரேபியரும்
விஜயநகரப் பேரரசும், போர்ச்சுகீசியரும்
பிராமணர்களை சம்பந்தப்படுத்தும் கதைகள்
தென் இந்தியாவில் தாமஸக்கு ஆறு கல்லறைகள்
கட்டுக் கதை மறுபடியும் வளர்கிறது

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

திருக்குறளிற்கு மோசடி கிறிஸ்துவ உரை அருளப்பா, தேவநேயப் பாவாணரும் உதவும் திராவிட கயமையும்

திருக்குறளினை கிறிஸ்துவமாக்க மோசடி ஓலைச் சுவடி தயாரித்த பேராயர் அருளப்பா, தெய்வநாயகம், தேவநேயப்பாவாணர், ஆசார்யா பால் எனும் ஜான் கணெஷ் ஐயர் கூட்டணி வழக்கு

திருக்குறளை -திராவிட நவீன தமிழ் புலவர்கள் பொதுமை என வள்ளுவரின் உள்ளத்திற்கு மாறாக பல நூறு கட்டுரை வரகிறிஸ்துவ சர்ச் தன் சுயமுகத்தை வெளிக்காட்டியதுதிருவள்ளுவர் கிறிஸ்த்வரா எனத் தொடங்கி பல நூல்கள், மாநாடு, திராவிட அறிஞர்களின் அர்த்தமற்ற கட்டுரையினால் மறுக்க இயலவில்லை, ஆனால் தமிழ் மக்கள் ஏற்க ஆர்ச் பிஷப் அருளப்பா, தேவநேயப் பாவாணர், , சத்திய சாட்சி, தெய்வநாயகம் கும்பல், ஆசார்யா பால் ஜான் கணேஷ் ஐயர் என்பவர் மூலம் பண்டைகால் திருக்குறள்கிறிஸ்துவ மோசடி ஓலை சுவடி தயாரிப்பிற்கு பல லட்சம் கொடுத்து திட்டம் நிறைவேறியது, பேராயர் மீது  சர்ச்சில் பலர் கேள்வி எழுப்ப, புகார் எழும்ப, நீதிமன்ற வழக்கு ஆகி தீர்ப்பில் பால் கணேஷ் ஜெயில் எனத் தீர்ப்பு வந்தும் சர்ச் அவரோடு உடன்பாடு செய்தோம் கைது வேண்டாம் என வெளிவிட்டது

நீதிமன்ற வழக்குபடி பேராயர் அருளப்பா – பால் கணேஷிற்கு 14 லட்சம் 1976 – 80ல் தந்து இருந்தார். மோசடி திருக்குறள் ஓலை சுவடி தயாரித்த கிறிஸ்துவம் பற்றி ஆங்கில இல்லஸ்டிரேடட் வீக்லி பத்திரிக்கையில் வந்த முழு கட்டுரை கீழே.நாம் மேல் உள்ள பட்டியலில் முனைவர்  மோகனராசுவை சேர்ப்பது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். அவர்மோகனராசு இந்த கிறிஸ்துவ மோசடியின் துணையாக இருந்துள்ளார். திருக்குறள் துறையில் முனைவர் மாணவராக 1973 சேர்ந்த 2010 வரை சென்னை பல்கலைக்கழகத்தில் திருக்குறள் துறையில்  பணியாற்றி உள்ளார். கடைசி ஆறு வருடங்கள் தமிழ் கிருத்துவ துறையின் தலைவராக இருந்துள்ளார்.
 மோகனராசு “கிறிஸ்தவர்களின் திருக்குறள் கொடை” என நூல் எழுதி அதில் அவரும் கட்டுரை எழுதியுள்ளார் மற்றவர்களையும் எழுத உள்ளார் ஆனால் இந்த மோசடி திருக்குறள் ஓலை சுவடி தயாரித்த வழக்கு பற்றி எழுதவில்லை.  அருளப்பாவின் திருக்குறள் உரை கீழ்த்தரமாக மதவெறியோடு வள்ளுவரின் உள்ளத்தை சிதைப்பதாக உள்ளது என எழுதாமல் அடிமையாக வளவளத்துவிட்டார்.மோகனராசு பல ஆயிரம் கட்டுரைகள், பல நூறு நூல்கள் எழுதியுள்ளார் நூல்கள் எழுதி வருகிறார் எதிலுமே இன்றுவரை அருளப்பா மோசடி கிறிஸ்தவ ஓலை சுவடி உரை தயாரித்தார் என்பதை எழுதவில்லை. மோகனராசு திருக்குறள் போற்றும் மெய்யியல் மரபை  ஏற்காத காலனி ஆதிக்க நச்சு பொய்களின் அடிமையாக வள்ளுவரின் உள்ளத்தை தன் புலமையால் சிதைக்கும்படியே அவர் ஆய்வுகள் பல உள்ளன.  மோகனராசு அர்த்தமற்ற வகையில் வர்ணம் ஜாதியை திருவள்ளுவர் மறுத்துள்ளார் என இல்லாததை இருப்பதாக அருவருப்பாய் பல கட்டுரைகள். திருவள்ளுவர் போற்றும் சனதான மெய்யறிவு  மரபு எனும் உண்மையை  மறுக்க அவர் செய்யும் அருவருக்கத்தக்க செயல்களும் கண்டிப்புக்கு உரியவை.

சென்னை பல்கலைக்கழக திருக்குறள் துறை செய்ய வேண்டிய பணியை, கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் – பேராயர் அருளப்பா கும்பல் மோசடியை திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழகம் – செய்தது.  திருக்குறளில் கிறிஸ்துவம் சிறிதும் இல்லை, என லயோலா கல்லூரி தமிழ்துறை பேராசிரியரும் இயேசு சபை பாதிரி S.J.ராஜமாணிக்கம். அவர்கள் கருத்தரங்கு   கட்டுரையை வெளியீட்டதுஆனால் சென்னை பல்கலைக்கழக திருக்குறள் துறை தமிழர் மெய்யியல் விரோத திராவிட கயமை புலவர்கள் சூழ 1974ல் தெளிவாக மறுக்கப்பட்ட கதை முனைவர் பட்டமாக மோசடி முனைவர் மு.தெய்வநாயகம் பெயரில் வெளிவந்தது.. அந்த கையேட்டின் வழிகாட்டி ச.வே.சுப்ரமணியம் அன்னி தாமஸ் எனும் கிறிஸ்துவப் பெண்மணி மூலம் பாலியல் பெண் தொடர்பு மூலமாக வளைக்கப்பட்டார் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக்த்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

திருக்குறள் கிறிஸ்துவமாக்கும் மோசடியில் மதவெறி தேவநேயப் பாவாணர் பின்னணியை தேவகலா மேலோட்டமாக சொல்லி இருந்தாலும் ஆதாரம் இல்லாமல் இருந்தது, புலவர் கலைமணி அதை நூலகவே வெளியிட்டிருந்தார் , மேலும் திருவள்ளுவர் பைபிள்  தொன்மத்தை காப்பியடித்து தான் திருக்குறளை இயற்றினார் என்ற மோசடி தெய்வநாயகம் நூலிற்கும் அவர் விளம்பரம் கொடுத்துள்ளார்
 1972ல் சென்னையில் பாவாணர் தலைமையில்  ஒரு பெரும் மாநாடு – 1972ல் சென்னையில் ஒரு பெரும் மாநாடு  புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டு முடிவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை என முடிவானதாம், ஆனால் இந்த மாநாட்டை நடத்திய சர்ச், மற்றும் பாவாணர் உட்பட யாருமே இதை பதிவு செய்யாதலால் தான் பதிப்பதாக 2006ல் தன் நூலின் 34 வருடம் பின் பதிவு செய்துள்ளார், அப்புலவருக்கு நன்றி

 தமிழை, தமிழர் மெய்யியலை அழிக்க சர்ச்சின் மிகப்பெரும் கூட்டாளிகள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், சி.என்.அண்ணதுரை மற்றும் மு.கருணாநிதி

தமிழக பல்கலைக் கழகம் ஏன் தென் இந்தியப் பல்கலைக் கழகங்களின் தமிழ் துறையில் தமிழ் விரோத கிறிஸ்துவ திராவிடக் கூட்டணிகள் பேராசிரியராக மோசடி தெய்வநாயகம் பாணி அருஅவருப்பான ஒப்பாய்வு என விவிலியத்தை கொண்டு தான் திருக்குறள் இயற்றப்பட்டது என பல குப்பை முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி மோகனராசு எழுதி உள்ளாரா, மரைமல இலக்குவன் எழுதி உள்ளாராஅ? எல்லாரும் திருக்குறள் துரோகிகளா?

ஒரு கிறிஸ்துவப் பள்ளி வளாகத்தில் வைத்துள்ள திருவள்ளுவர் சிலையை தமர் விரோத சர்ச் அடிஅமை பெங்களுர் சாமுவேல் குணசீலனோடு காணுங்கள்அருளப்பா காசில் மோசடி தெய்வநாயகத்தோடு கூட்டாளிகள் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் மற்றும் ஆசியவியல் நிறுவன ஊழலில் சிறை சென்ற ஜான் சாமுவேல்

ஜான் சாமுவேல் நடத்தும் திருக்குறள் மாநாடுகளில் ஒருவர் பங்கேற்றால் அவர்கள் வள்ளுவரை அதைவிட கீழமை செய்ய இயலாது. தமிழ் மரபு அறக்கட்டளை எனும் பெயரில் மோசடியாக சுபாஷிணி தாமஸ் கட்டுகதை பரப்பும் காணொளி செய்துள்ளார்
அருளப்பா மோசடி கிறிஸ்துவ ஓலைச் சுவடி தயாரிக்க 14 லட்சம் பெற்ற ஆசார்யா பவுல் ஜான் கணேஷ் பேட்டி  1. Originally published under the title “What Wrong Have I Done?” in The Illustrated Weekly of India, April 26 – May 2, 1987, Bombay. 

அருளப்பா மோசடி கிறிஸ்துவ ஓலைச் சுவடி தயாரிப்பு திட்டம் நீதிமன்ற வழக்கானது பற்றிய பத்திரிக்கை செய்தி-  Originally published under the title “Hoax!” in The Illustrated Weekly of India, April 26 – May 2, 1987, Bombay.

திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லைபேராசிரியர் P.S.ஏசுதாசன் – திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்- திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)

   ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஜேசன் ஸ்மித் அவர்கள் திருக்குறள் முனைவர் பட்ட ஏடு. வள்ளுவர் குறளில் சமணமும் இல்லை, கிறிஸ்துவமும் இல்லை, வடமொழி தாக்கம் உள்ளது என்றது

பின்லாந்து பல்கலைக் கழக ஆசியவியல் பேராசிரியர் இணைய விவாதத்தில் தோமோ வருகை கட்டுக் கதை என அறிக்கை.

கிறிஸ்துவ மதவெறி மிஷநரி ஜி.யு.போப் தான் முதலில் மோசடியாக குறளில் விவிலியத் தாக்கம் உள்ளது என முன்னுரையில் எழுதினார்

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கோந்தபோரஸ் (20–10 BCE) மன்னன் காசுகள்

கோந்தபோரஸ் (கொண்டபோரஸ்) மன்னன் காசுகள்

GONDOPHARES I AND HIS SUCCESSORS

Gondophares I originally seems to have been a ruler of Seistan in what is today eastern Iran, probably a vassal or relative of the Apracarajas. Around 20–10 BCE, he made conquests in the former Indo-Scythian kingdom, perhaps after the death of the important ruler Azes

https://en.wikipedia.org/wiki/Indo-Parthian_Kingdom  as viewed on 27.06.2019

As Senior points out,[8] this Gudnaphar has usually been identified with the first Gondophares, who has thus been dated after the advent of Christianity, but there is no evidence for this assumption, and Senior’s research shows that Gondophares I could be dated even before 1 AD.

Abdagases I was the ruler between 46 to 60ceand his coin proves he was not converted 

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/0001_0099/gondopharescoins/gondopharescoins.html

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இயேசு பெயரிலான இஸ்ரேலின் முக்கிய சர்ச்சுகள் கிறிஸ்துவம் ஆக்கிரமித்த மாற்று மத வழிபாட்டு தலங்களே

 கிறிஸ்துவ பைபிள்  தொன்மக் கதைகளை   பரப்பி மதம் மாற்ற ஆண்டிற்கு பல ஆயிரம் கோடிகள் வருகின்றன, அட்தோடு இஸ்ரேலில் உள்ள பல முக்கிய சர்ச் செல்வது என்பது கிறிஸ்த்வர்கள் வழக்கமாய் உள்ளது, இஸ்ரேலின் மொத்த வருமானத்தில் இந்த கிறிஸ்துவ மத டூரிஸ்டு பணம் 12% தாண்டுகிறது.

கிறிஸ்துவ சமயம் என்பது பெரும்பான்மையால் ஏற்கப் படாதது, பொஆ30ல் ஏசு இறந்துவிட்டார், 40 வாக்கில் 1000 கிறிஸ்துவர், 100 வாக்கில் ரோம் ஆட்சியில் 5.5 கோடி மக்களில் காரணமில்லை

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பதிப்பக வெளியீட்ட நூல் – “கிறுஸ்துவர்களும் இஸ்ரெலின் முக்கிய சர்ச்சுகளும், யூதக் கிறிஸ்துவ தொடக்க கட்டுக் கதைகள்”

யூதக் கிறிஸ்துவ தொடக்கம் மற்றும் தொல்லியல் எனும் பெயரில் முனைவர் பட்டம் பெற்ற லண்டன் கிங்’ஸ் கல்லூரி யூதம், கிறிஸ்துவம் தொல்லியல் பேராசிரியர் ஜோன் எலிசபெத் டெய்லர் (1)நூல்

கிறிஸ்தவ மதம் என்பது இஸ்ரேலில் வாழ்ந்த இயேசு என்ற மனிதன் இறந்த மனிதனை தெய்வம் என நம்பும் ஒரு தொன்மக் கதையின் அடிப்படையில் ஏற்பட்ட மதம்கிறிஸ்துவ விவிலியம கீழுள்ள இரண்டு வசனங்களை புரிந்து கொள்ள வேண்டும்
 உபாகமம்  24.16 “பிள்ளைகள் செய்தக் பாவத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த பாவங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.  யோபு 25:4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிn yooniyil பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்? 6. அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

பெத்லஹேமில் உள்ள ஏசு பிறப்பு குகை சர்ச்

  The basilica and grounds as they were depicted to appear in a work published in 1487 AD இஸ்ரேலில் நடந்த புதைபொருள் அகழ்வாராய்ச்சிகளின்படி பெத்லஹேமில் உள்ள நேடிவிடி சர்ச் எனக் காட்டப்படும் இடம் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனா கனவினால் அடையாளம் காட்டி கட்டுமுன்னர் அது கடவுள் அதோனிஸ் ஆலயமாய் இருந்தது என்பது தெளிவாக நிருபமாயுள்ளது.  http://archaeologynewsnetwork.blogspot.in/2011/07/adonis-and-jesus-christ.html#.VNcm8-aUfGC

 பெத்லகேம் (Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறித்து பிறந்த இடமாகும். இது பாலஸ்தீனாவில் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. எருசலேமிலிருந்து 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் ஏறக்குறைய 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் .

பெத்லகேம் நகரின் எபிரேயப் பெயர் “Beit Leḥm” அல்லது Beyt Leḥem (בֵּית לֶחֶם‎) என்று வரும். அரபியில் அதன் பொருள் புலால் வீடு (House of Meat) என்றும் எபிரேயத்தில் அப்ப வீடு (House of Bread) என்றும் அமையும். இந்நகர் கிரேக்க மொழியில் Βηθλεέμ (Bethleém) என்று அறியப்படுகிறது.
“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27. பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை.  Monastery of the Temptation –825 அடி மலையில் உலகின் எதுவும் தெரியாது.   For the place of temptation of Jesus, a tradition indidates to a mountain about 825 feet high, on the edge of Jordan valley over looing ancient Jerico (Tel-to-sulthen)(sarantarian horus greek)  Page-117 Who’s who in New Testament இந்த இடத்தை ஏற்றால் சுவிசேஷங்கள் கட்டுக்கதை என ஆகும்மத்தேயு 4: 8மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,   9அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது.  
 https://en.wikipedia.org/wiki/Temptation_of_Christ 

Monastery of the Temptation
دير القرنطل
The Monastery of the Temptation located on the cliffs overlooking Jericho.
Religion
AffiliationGreek Orthodox Church of Jerusalem
Location
LocationJericho GovernorateWest BankPalestine
Palestine grid1909/1422
Geographic coordinates31°52′29″N 35°25′56″ECoordinates31°52′29″N 35°25′56″E

The Monastery of the Temptation (Greek: Μοναστήρι του Πειρασμού, Arabic: دير القرنطل‎ Deir al-QuruntalHebrew: דיר אל-קרנטל‎) is a Greek Orthodox monastery located in JerichoPalestine. It was built on the slopes of the Mount of Temptation 350 meters above sea level, situated along a cliff overlooking the city of Jericho and the Jordan Valley.

The monastery is owned and managed by the Greek Orthodox Church of Jerusalem.[1]

Contents

A fortress built by the Seleucids called “Doq” stood at the summit of the mountain. It was captured by the Hasmoneans and it was here that Simon Maccabaeus was murdered by his son-in-law Ptolemy.[2]

Basilica of the Annunciation

The Church of the Annunciation (Hebrew: כנסיית הבשורה‎, Arabic: كنيسة البشارة‎, Greek: Εκκλησία του Ευαγγελισμού της Θεοτόκου, Ekklisía tou Evangelismoú tis Theotókou), sometimes also referred to as the Basilica of the Annunciation, is a Catholic Church in Nazareth, in northern Israel. It was established over the site where the Catholic tradition holds to be the house of Virgin Mary, and where angel Gabriel appeared to her and announced that she would conceive and bear the Son of GodJesus – an event known as the Annunciation.[1]

Tradition[edit]

The church was established at the site where, according to one tradition, the Annunciation took place. Another tradition, based on the apocryphal Protoevangelium of James, holds that this event commenced while Mary was drawing water from a local spring in Nazareth, and the Greek Orthodox Church of the Annunciation was erected at that alternate site.
 இஸ்ரேலின் தொல்லியல்துறை பைபிள் கதைகள் அவை அத்தனையும் மனித கற்பனைக் கதை இதில் எந்த வித இறைவழிபாடும் நிகழவில்லை என மிகத் தெளிவாகக் கூறிவிட்டது புதிய ஏற்பாட்டு நூல்களை ஆய்வு செய்த பைபிளியல் அறிஞர்கள் அவை அனைத்துமே இயேசுவை நேரில் பார்க்காத பிற்காலத்தைச் சேர்ந்த கதாசிரியர்கள் இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகமாக பிணைந்தவை எனக் கூறுகிறார்கள் 
 https://en.wikipedia.org/wiki/Church_of_the_Holy_Sepulchre https://en.wikipedia.org/wiki/The_Garden_Tomb Archaelogical investigation seem to show that the christian tradition regards as Calvary was in a deep qurarry used for the defence of the 2nd wall Page- 129 Who’s who in New Testament  Excavation and debate have never been succeded in reaching a definte conclusion about the sites of Calvary or of the tomb, of christ. The Traditional site, wherethe Church of Holy Sepulchere stands was authenticated by St.Helena, the mother of Emperor Constantinem in the early 4th century. Modern investigations have suggested a site further to the north known as Garden Calvary.  Page-452Pictorial Biblical Encyclopedia 
 NONE OF THE MOUNTAINS IN GALILIE MENTIONED IN NEW TESTAMENT CAN BE IDENTIFIED, THEY WERE THEN MUCH AS THEY ARE, TODAY. Page- 457, Pictorial Biblical Encyclopedia
1. Joan Elizabeth Taylor was born in Horsell, Surrey, England, on 13 September 1958. Her parents are Robert Glenville and Birgit Elisabeth (Norlev) Taylor.[2] Her ancestry is English and Danish. In 1967, her family emigrated to New Zealand, where she grew up, attending school in Newlands and Lower Hutt. After a BA degree at Auckland University, New Zealand. Joan completed a three-year postgraduate degree in Divinity at the University of Otago, and then went to the British School of Archaeology in Jerusalem (Kenyon Institute) as Annual Scholar in 1986. She undertook a PhD in early Christian archaeology and Jewish-Christianity at New College, Edinburgh University, as a Commonwealth Scholar.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பல்லவர்கள் – பார்த்தியா- பார்த்தியர்கள்

பாரத்வாஜக் கோத்திரம் சேர்ந்த பார்த்தியரே பல்லவர்பாரதப் பண்பாடு என்பது கல்வியும், இறைவனோடான தொடர்பு என இந்தியத் துணை கண்டம் இறைவனின் புண்ய பூமி ஆகும்.பண்டை இந்திய நாகரீகம் என்பது பாரசீகம் வரை பரவி இருந்தது என்பது உலகாளவிய அறிஞர் ஏற்பது.
இன்று இந்த முக்கிய இந்திய நகரங்கள் தட்சசீலம் – பாகிஸ்தானிலும், காந்தாரம் ஆப்கனிஸ்தானிலும் உள்ளதால் அவற்றின் பாரதத் தொடர்பு மாறாது.பல்லவர்கள் பார்த்தீயர்கள் எனக் கல்வெட்டு கூறுகிறது, அதாவது இந்த வடமேற்கு இந்தியப் பகுதியை சேர்ந்தவர்கள்

பார்த்தியர்கள் அடிப்படையில் -ஹிந்துக்கள், இந்தியர்கள் ஸ்வஸ்திஸ்ரீ பார்த்தியர் தம்மிற் பாரத்துவாரக் கோத்திரம் விளக்க [யி] – – – / லைமகள் வயிற்றில் நிலைபெறத் தோன்றி மெய்ம்மொழி நாள் முத – – – / ணன் மாமகன்துய்ய மாதவத்தின் தராதலங்கு காக்கந் தன்மையனாகி – – – / [ப்] பல்லவர் திருக்குலத் திசைதோறும் விளக்கும் விசையபூபதி கா — – – / – – அருளாள நாதனருள் பெரியவன் திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ வீர கண்ட – – – / டு ச (4) வது முதல் திருவத்தியூர் நின்றருளிய அருளாளப்பெருமாள் கோயிலில் – – – / மக்க[ளை]க்  கோயிலில் [அ]ந்தராயபேறு கொள்ளுங் கடமை உள்ளிட்ட  – – – / – – றாகச் சந்திராதித்த வரை திருநந்தாவிளக்கும் நெய்யமுது தையிரமுது – – – / திருநாள் தேவைகளும் இவருளாளப் பெருமாளுக்குச் செலுத்தக் கடவ – – -/ ரோதம் பண்ணினவன் கெங்கைக்கரையில் காராம்பசுவை வதித்தான் – – – .
விளக்கம்: கல்வெட்டின் வலது ஓரம் சிதைந்துள்ளதால் முழு விளக்கம் பெறமுடியவில்லை. கல்வெட்டு வீர கண்டகோபாலனின் 4 ஆவது ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டு அவனது மெய்கீர்த்தியை முதலில் கூறுமிடத்து அவனை பார்த்தியன், பல்லவர் குலத்தவன் என்கிறது. நந்தா விளக்கு எரிக்கவும் தயிரமுது நெய்யமுது ஆகியன திருநாள்களில் தரப்பட வேண்டும் என்று குறிக்கிறது..
 தட்சசீலம் (நகரம்) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து வடமேற்கே 32 கிமீ தொலைவில் தட்சசீலம் நகரம் உள்ளது.
சமசுகிருத மொழியில், பண்டைய தட்சசீலம் நகரத்தை தக்சசீலா என்றும் பாலி மொழியில் தக்கசிலா[2] என்றும் அழைப்பர். பண்டைய தட்சசீலம் நகரத்தில் கிமு 3,360 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள், இங்குள்ள ஹத்தியால் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. [3] மகாபாரத இதிகாசத்தை முதன் முதலாக, தட்சசீலம் நகரத்தில் வைத்து வைசம்பாயனர், தன் சீடர்களுக்கு உரைத்ததாக கருதப்படுகிறது. [4][5] பண்டைய உலகப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான தட்சசீல பல்கலைக்கழகம், பண்டைய தட்சசீலம் நகரத்தில் நன்கு செயல்பட்டது காந்தாரம்(ஆங்கிலம்: Kandahar, பாஷ்தூ மொழி: کندهار) ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் கந்தகார் மாகாணத்தின் தலைநகர் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் அர்கந்தப் ஆறு பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாண்டர் இந்நகரைத் மறுசீரமைத்து “அலெக்சாண்ட்ரியா” என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது.
 கோந்தபோரஸ் (20–10 BCE) மன்னன் காசுகள் கோந்தபோரஸ் (கொண்டபோரஸ்) மன்னன் காசுகள் GONDOPHARES I AND HIS SUCCESSORS Gondophares I originally seems to have been a ruler of Seistan in what is today eastern Iran, probably a vassal or relative of the Apracarajas. Around 20–10 BCE, he made conquests in the former Indo-Scythian kingdom, perhaps after the death of the important ruler Azes 

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/0001_0099/gondopharescoins/gondopharescoins.html

https://en.wikipedia.org/wiki/Indo-Parthian_Kingdom  as viewed on 27.06.2019 As Senior points out,[8] this Gudnaphar has usually been identified with the first Gondophares, who has thus been dated after the advent of Christianity, but there is no evidence for this assumption, and Senior’s research shows that Gondophares I could be dated even before 1 A

தொல்லியல் பேரா. கா. ராஜன் கொடுமணைல் ஆய்வு பின்னரான பேட்டி  பிராகிரதம் இருந்திருக்கிறது. எங்களுடைய கணக்கின்படி, கிமு ஆயிரத்திற்கும் முன்பாகவே இந்தியா முழுவதும் ஒரு நல்ல பண்பாட்டிற்கு கீழ் வந்துவிட்டது. போக்குவரத்து எல்லாம் அப்போதே இருந்திருக்கிறது. கிமு ஆயிரத்த்தைச் சேர்ந்த பெருங்கற்படை சின்னங்களிலேயே வட இந்தியாவில் இருக்கிற அகேத், கார்னீயம் போன்ற கல் மணிகள் கிடைத்துள்ளன.  இலங்கையில் இருக்கிற பொருட்களும் கிடைத்துள்ளன. கி.மு. 6ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் புத்த மதம். சமண மதம் தோன்றிய காலத்திலேயே தமிழகமும் மிகச் சிறந்த நிலையில் இருந்திருக்கிறது. கிமு 6ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே இரும்பு செய்தல், இரும்பை உருக்கி எஃகு செய்தல்,ஆகியவை நடந்திருக்கின்றன.இரும்பை உருக்கி எஃகு செய்வதற்கு 1300 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு நிறைய வெப்பநிலை வேண்டும். அந்த அளவு வெப்பத்தை உருவாக்கவும், தாங்கவும் கூடிய உலைக்களன்கள் இருந்திருக்கின்றன.
 ஆனால் அங்கு கிடைத்த சான்றுகளில் காணப்படும் பெயர்கள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்ல.. அதனால் சங்க இலக்கியம் என்பது தமிழ் சமூகத்தை முழுமையான வெளிப்படுத்துகிற இலக்கியமல்ல. அது  வணிகத்தைப் பற்றி சொல்கிறது. யவனர்கள் பற்றி சொல்கிறது. செங்கடல் பகுதியில் நம் மக்கள் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றி அது சொல்லவே இல்லை. இப்போது ஓமனில் இளங்கீகரன் கீரன் என்ற பெயர் கொண்ட ஒரு மட்பாண்டம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் முதன்முதலாக அரேபிய தீபகற்பத்தில் கிடைத்த தமிழ் வணிகர்களை பற்றிய குறிப்பு.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இயேசு யார்? கிறிஸ்துயார்? 01 நுழைவாயில்

நுழைவாயில் பைபிள் தொன்ம களம்

பைபிள் தொன்மக் கதைகள் இஸ்ரேல் எனும் சிறு நாட்டை சுற்றியே முக்கியத்துவம் பெற்றதோ, அதனுள் ஜெருசலேம் (சீயோன் மலை) மட்டுமே, அதுவே  யாவே கடவுள் வீடு[i] எனவும் கூறுகிறது. கதைப்படி ஏசு யூதனாய் பிறந்து யூத மதத் தொன்மக் கட்டளைபடி இஸ்ரேலின் தெய்வம் யாவே இருக்கும் ஒரே இடமான[ii] ஜெருசலேம் ஆலயம் வந்து ஆடு கொலைபலி தரும் பஸ்கா பண்டிகை போது ரோமன் கவர்னரின் படைத் தலைவரால் கைது செய்யப்பட்டு, ரோமன் மரணதண்டனை தூக்குமரத்தில் தொங்கும் மரண தண்டனையில் கொல்லப்பட்டார்.

எபிரேய விவிலியத்தில் ஜெருசலேமின் முக்கியம் பற்றிய வசனம் காண்போம்.[iii]

சங்கீத: 48 :1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.

2 அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.

யூதருக்காக மட்டும் என்ற ஏசுவை நேரில் பார்க்காது ஆனால் யூதர் அல்லாதவர்களிடம் கிறிஸ்துவத்தை பரப்பி அதை தொழிலாய் காசு சம்பாதித்த தூய.பவுல் பழைய ஏற்பாடு வசனம் வழியே கிறிஸ்து சீயோனிலிருந்து வருபவர் யாக்கோபின் வாரிசுகளினுள் உள்ள கெட்டவைகளை நீக்குவார்[iv]  என்றார்.

கலிலேயரான ஏசு ஜெருசலேம் செல்லும் வழியில் சமாரிய கெர்சிம் மலையருகே ஒரு சமாரியப் பெண்ணோடான உரையாடலில், அப்பெண் நம் முன்னோர்கள் வழக்கப்படி இந்த கெர்சிம் மலையில் சமாரியர் கர்த்தரை வணங்குகிறோம், யூதர்கள் ஜெருசலேமில் வணங்க வேண்டும் என்கிறீரார்கள் என்றிட ஏசு சமாரியர்கள் அறியாததை வணங்குவதாய் இழிவாய் பேசினார்[v].

யூதர்களின் மிக முக்கியமான ஜெருசலேம் சீயோன் எப்படி எப்போது யூதர் கீழ் வந்தது?

பழைய ஏற்பாடுபடி எபிரேயர்கள் அன்னியர்கள், வந்தேறிகள்[vi], கல்தேயர் தேச ஆபிரகாம் வாரிசுகள், எகிப்திலிருந்து வந்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை- இன அழிப்பு செய்து இஸ்ரேலில் குடியேறியவர்கள்[vii]. அந்தப் படுகொலைகளை இன அழிப்பை சொல்வது யோசுவா நூல், அவர் காலத்திலேயே ஜெருசலேமும் எபிரேயர் கீழ் வந்ததாம்.

யூதாஜெருசலேமில் வாழ்ந்தவர்கள் எமோரியர்கள், வென்றது யோசுவா[viii]; இவர் காலத்திற்கு 200 வருடம் பின்பு கானானியர்கள் ஆள இப்போது தான் வென்றனர். ஜெருசலேமில் வாழ்ந்தவர் கானானியர்கள், வென்றது   யூதா கோத்திர மனிதர்கள்[ix] இல்லை மேலும் 200 வருடம் பின்பு ஜெருசலேமில் வாழ்ந்தவர் எபூசியர்கள் வென்றது தாவீது ராஜா[x].

தாவீது ராஜா அவர் மகன் சாலமோன் ஜெருசலேமில் செல்வ செழிப்பு செய்திகள்

தாவீது ராஜா இஸ்ரேலின் கடவுளுக்கு ஆலயம் கட்ட 3,750 டன் தங்கம்,[xi]  37,500 டன் வெள்ளி, நிறுத்துv பார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும், மரமும் கற்களும் என எல்லாம் சேர்த்து தன் மகன் சாலமோன் கட்ட கொடுத்தாராம். இவரைவிடவும் சாலமோன் மேலும் பல வெற்றி பெற தங்கம் வெள்ளி[xii] கொட்டியதாம், வெள்ளி தெருவில் உள்ள கல் போலேவாம் எனக் கதை  சொல்கிறது.

தாவீது ராஜா ஒரு சென்சஸ் எடுக்க யூதேயாவில் 5 லட்சம், இஸ்ரேலில் 14 லட்சம் போர் வீரர்கள் இருந்தார்களாம், இதிலும் 2 கோத்திரம் கணக்கில் எடுக்காமல், அதாவது 14+ 2 கோத்திரம் + போரிட முடியாத மற்ற ஆண்கள் (ஊனமுற்றோர்  போலே) அதாவது நாம் 20 லட்சம் எனக் கொண்டால் (ஒரு குடும்பம் 5 பேர் மனைவி, 2 குழந்தை பெற்றோர்) எனில்  யூதேயா -இஸ்ரேலில் தாவீது காலத்தில் மக்கள் தொகை கிட்டத் தட்ட ஒரு கோடி என்கிறது கதை.

இந்த நாட்டில் சாலமோன் ராஜா இஸ்ரேஇலின் கடவுள் சொன்னபடி உருவத்தில் ஆலயம் கட்டினார், அதைத் தான் ஏசு அப்பெண்ணிடம் யூதர் அறிந்ததை வழிபடுவது என்றது.

சமாரியர் யார்?

சமாரியா என்பது இஸ்ரேலிற்கும் யூதேயாவிற்கும் இடைப்பட்ட பகுதி, பைபிள் கதைப்படி 12 கோத்திரங்களில் பிரிக்கப்பட்ட எபிரேயர் தான்.

சமாரியர் யூதரில் ஒரு பிரிவினர். ஆனால் போரில் கிரேக்கரோடு இணைந்தனர் என அரசியல் ரீதியில் ஒதுக்கினர். சமாரியா என்பது இஸ்ரேலிற்கும் யூதேயாவிற்கும் இடைப்பட்ட பகுதி, பைபிள் கதைப்படி 12 கோத்திரங்களில் பிரிக்கப்பட்ட எபிரேயர் தான், இவர்கள் கிரேக்கள் யூதேயாவில் ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தை  காலத்தில்   கெர்சிம் மலை ஜூபிடர் ஏசு ஜெருசலேம் ஆலய மறு அற்பணிப்பு பண்டிகக்கு வந்தார் என்கிறது, இது பொமு167ல் கிரேக்க மன்னன் அந்தியோச்சு யாவே கர்த்தரின் ஜெருசலேம் ஆலயத்தில் கிரெக்க ஒலிம்பச்[xiii] கடவுள் சிலையும், கெர்சிம் மலை யாவே ஆலயத்தில் ஜூபிடர் கடவுள் சிலையும் வைத்தனர் என்கிறது, அதை நிக்கி யூதர் வசம் வந்ததே  இப்பண்டிகை. இதன்பின் யூதா ஹிர்கானஸ் எனும் மன்னன் போரில் சமாரியர் யாவே கர்த்தர் ஆலயம் அழிக்கப்பட்டது யூதர்களால் பொமு110ல். அதன் பின் எபிரேயர்கள் சமாரியா செல்லக் கூடாது, சமாரியர் ஜெருசலேம் வரக்க் கூடாது.

சமாரியர் யூதரிடமிருந்து பிரிந்தபோது, பழைய ஏற்பாட்டில் நியாயப் பிரமாணங்கள் எனப்படும் முத 5 நூல்கள் மட்டுமே உருவாகியிருந்தமையால், சட்டங்கள் எனும் டோரா(தௌராத்) மட்டுமே சமாரிய விவிலியம்.

தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் தெளிவாக உரைப்பது; ஜெருசலேம் 300 -400 குடும்பம் மட்டுமே கொண்ட மிகச் சறிய கிராமம், சாலமன் காலத்திற்கு 200 வருடங்கள் கழித்தும், ஆனாலும் நாம் பைபிள் கதைகளைப் பார்ப்போம்

யூத விவிலியம் 3 பகுதிகள் (டனாக்-“Tanakh“ )என்பதில் தோரா, தீர்க்கர், எழுத்துக்கள் (கேதுபிம்)  இதில் சமாரியர் பிரிவின்போது தோரா  மட்டுமே உருவாகியிருந்தது.  சுவிசேஷங்கள் எழுதி முடிக்கும் வரையிலும்(ஏசு காலம் தாண்டி), கேதுபீம் இணைக்கப் படவில்லை. ஏசு பழைய ஏற்பாட்டை சட்டங்களும் தீர்க்கர்களும் என 10க்கும் மேற்பட்ட முறை சொல்கிறார்.

 சமாரிய பைபிளில் மோசேயின் நியாய்ப் பிரமாணங்கள் மட்டுமே; அதில் இஸ்ரேலின் எல்லை  கடவுல் யாவே – கர்த்தர் தான் இருக்கும் இடம்- ஆலயம் இடம் எனக் காட்டிய இடம் கெர்சிம் மலை தான்.

யூதர்களின் மொழியான எபிரேயம் நாகரீக வளர்ச்சியற்ற எபிரேயர் வசம் உயிர் எழுத்து இல்லாமல் இருந்தது, பொகா 800க்கு பின் உயிர் எழுத்து சேர்க்கப்பட; பழைய ஏடுகள் அனைத்தும் அழித்து இன்றுள்ள வடிவு மெசோடரிக் பைபிள், இவற்றின் மிகப் பழமையானது 10ம் நூற்றாண்டினது தான், ஆயினும் யூதர்களும், கிறிஸ்துவ சர்ச்சும் சமாரிய பைபிள் மாற்றப்பட்டது எனப் பொய்யை பரப்பினர்.

ஏசு சீடர்களிடம் யூதர்கள் அல்லாதவர்களிடம் செல்லாதே, சமாரியர் ஊர்கள் செல்லாதே, என்றார், யூதரல்லாத கிரேக்க பெண்ணிடம் யூதர் அல்லாதவர்கள் நாய்கள் என இனவெறியொடு கூறி, என் பணி இஸ்ரேலியருக்கு மட்டும் என்றார், மேலும் யூதர் அல்லாதவர்களை பன்றி எனவும் மலைப் பொழிவில் பேசியவர், தன் இயக்கம் முழுக்க யூதர் அல்லாதவர் வாழும் பகுதிகளில் நுழையவே இல்லை என பைபிள் அறிஞர்கள் ஆய்வு உறுதிப் படுத்தியதை மழுப்பலாளர் ஜோஷ் மெக்டவல்[xiv] காட்டியுள்ளார்.

ஏசு வாழ்வில் ஒரு சம்பவம் கலிலேயவில் இயஙகியவர் ஜெருசலேம் வரும் வழியில் சமாரிய கெர்சிம் மலை அருகில் ஒரு சமாரிய பெண்ணிடம் குடிநீர் பெற்ற பின்[xv] உரையாடலில் — நம் முன்னோர் வழியில் சமாரியர் யாவே கடவுளை( கர்த்தர்) கெர்சிம் மலையில் வணங்கி கொலை பலி தருகிறோம், யூதர்கள் ஜெரசலேமில் என்கிறீர்கள் என்றிட, சமாரியர் அறியாததை வழிபடுவதாய் ஏசு சொல்வது ஜெருசலேம் முக்கியம் என உறுதிப் படுத்தி சொல்வார்.

ஏசு மறுஅர்ப்பணிப்பு பண்டிகைக்கு ஜெருசலேமில்

யோவான் 10: 22 அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலய மறு அர்ப்பணிப்பு  பண்டிகை வந்தது. 23 இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார்.

இச்ரேல் யூதேயாவினை ஆக்கிரமித போது இஸ்ரேலின் கடவுள் யாவேயின்  ஜெருசலேம் ஆலய்ட்த்தை கிரேகா ஒலிம்பஸ் கடவுல் சிலையையும், கெர்சிம் மலை கர்த்தர் ஆலயத்தை   கிரேகா ஜூபிடர் ஒலிம்பஸ் கடவுல் சிலையையும்ல் வைத்ததை எதிர்த்து யூதர் போராடி வெற்றி பெற்று ஜெருசலேம் ஆலயத்தை யூத நம்பிக்கைகள்படி சுத்தி செய்து  மறுஅர்ப்பணிப்பு நடத்திய நினைவு  பண்டிகை, இதற்கு ஏசு வந்தார் என்கிறது.

2 மக்கபேயர் 6:2 மேலும் எருசலேமில் இருந்த கோவிலைத் தீட்டுப்படுத்தி அதற்கு “ஒலிம்பு மலைச் சேயுவின் கோவில்” எனப் பெயரிடவும், கெரிசிமில் …. இருந்த கோவிலை, “அன்னியர்களின் நண்பர் சேயுவின் கோவில்” என அழைக்கவும் அவனைப் பணித்தான்

இஸ்ரேலின் தொல்லியல் ஆய்வு உண்மைகள்

எகிப்திலும், இஸ்ரேல் சிரியா என பைபிள் கதைகள் சொல்லும் அனைத்து இடங்களிலும்

1948ல் கிடைத்த சாக்கடல் சுருள்கள் பொமு 100 வாக்கினதில் சமாரிய பைபிள் தான் சரியானது என நிருபித்து உள்ளது.

உபாகமம் 11: 29 “உங்களின் சுதந்திர தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். நீங்கள் விரைவில் அந்த தேசத்தில் வாழ்ப்போகிறீர்கள். அந்த நேரத்தில் கெரிசீம் மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூறுங்கள்.

உபாகமம் 27: 12 “யோர்தான் ஆற்றை நீங்கள் கடந்து போனபிறகு, ஜனங்களுக்குரிய ஆசீர்வாதங்களை வாசிக்க சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகியோரின் கோத்திரங்கள் கெரிசீம் மலையின் மீது நிற்பார்கள்.

Robert J. Bull, The Excavations of Tell er Ras

A more substantial archaeological survey was undertaken in the middle of the 20th century, while the site was in the possession of Jordan, in the region of the mountain known as Tel el-Ras, situated on the northernmost peak at the end of the northern ridge. This excavation, which continued under Israel’s jurisdiction, uncovered Corinthian columns, a large rectangular platform (65m by 44m) surrounded by 2m thick and 9m high walls, and an 8m wide staircase leading down from the platform to a marbled esplanade.[30] The complex also has a series of cisterns in which Late Roman ceramics were found. These discoveries, now named “Structure A”, have been dated to the time of Hadrian, due to numismatics and external literary evidence, and are believed to be a temple dedicated to Zeus.

Underneath these remains were found a large stone structure built on top of the bedrock. This structure, now known as “Structure B”, nearly half cubic (21m by 20m in width and length, and 8.5m high), consists almost entirely of unhewn limestone slabs, fitted together without any binding material, and has no internal rooms or dividing walls. The structure was surrounded by a courtyard similar to the platform above it (being 60m by 40m in size with 1.5m thick walls), and was dated to during or before the Hellenic era by ceramics found in a cistern cut into the bedrock at the northern side. The excavating archaeologist considered “Structure B” to be the altar built by the Samaritans in the 5th or 6th century BCE.

1 இராஜாக்கள் 14:28 25 ரெகொபெயாம் அரசனான ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் அரசனான சீஷாக் எருசலேம் மீது படையெடுத்தான். 26 அவன் கர்த்தருடைய ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையிலுள்ள செல்வங்களையும் சூறையிட்டான். சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எடுத்துக்கொண்டான்.

25ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.26ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.

உபாகமம் 11: 29 “உங்களின் சுதந்திர தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். நீங்கள் விரைவில் அந்த தேசத்தில் வாழ்ப்போகிறீர்கள். அந்த நேரத்தில் கெரிசீம் மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூறுங்கள். பின்பு ஏபால் மலையின் உச்சிக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு சாபங்களைக் கூற வேண்டும். 30 இந்த மலைகள் யோர்தான் நதியின் மறுபக்கத்தில் கானானியர் குடியிருக்கின்ற நாட்டில் உள்ளன. இந்த மலைகள் மேற்கு நோக்கி ஓக் மரங்களுக்கு அதிக தொலைவில் இல்லாமல் கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமவெளிக்கு அருகே இருக்கின்றன.

13 ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோரின் கோத்திரங்கள் ஏபால் மலைமீது நின்று சாபத்தை வாசிப்பார்கள்.

யோசுவா 8: 30 அப்போது யோசுவா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை ஏபால் மலைமீது கட்டினான். 31 இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பலிபீடத்தை எப்படிக் கட்டுவதென்று கர்த்தருடைய தாசனான மோசே கூறியிருந்தான்.

உபாகமம் 20: 16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார்.

யோசுவா 6:21 எரிகோ நகரம்-21 அங்குள்ள அனைத்தையும், அங்கு வாழ்ந்த உயிரினங்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் அழித்தனர். அவர்கள் இளைஞரும் முதியோருமாகிய ஆண்களையும், இளைஞரும் முதியோருமாகிய பெண்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும் கொன்றனர்.

யோசுவா10:29 அவர்கள் லிப்னா என்னும் நகருக்குச் சென்று, அந்நகரத்தைத் தாக்கினார்கள்.  30 அந்நகரத்தையும் அதன் அரசனையும் தோற்கடிப்பதற்கு கர்த்தர் இஸ்ரவேலரை அனுமதித்தார். அந்நகரில் இருந்த ஒவ்வொருவரையும் இஸ்ரவேல் ஜனங்கள் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவின் அரசனுக்குச் செய்தபடியே லிப்னாவின் அரசனுக்கும் செய்தனர்.

யோசுவா24: 13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”

1நாளாகமம்11: 4 பின்பு தாவீதும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேமுக்குச் சென்றனர். அது அந்நாட்களில் எபூசு என்று அழைக்கப்பட்டது: எபூசியர் அங்கே அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.5 எபூசுவாழ் மக்கள் தாவீதை நோக்கி: நீர் இங்கு நுழையவே முடியாது என்றனர்: ஆயினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே ‘தாவீதின் நகர்’ ஆயிற்று.6 தாவீது, எபூசியரை முதலில் வெட்டி வீழ்த்துபவன் படைத்தலைவனும் தளபதியுமாய் இருப்பான் என்று அறிவித்திருந்தார். செரூயாவின் மகன் யோவாபு முதலில் உட்புகுந்தார். எனவே, அவர் படைத்தலைவர் ஆனார்.7 தாவீது அக்கோட்டைக்குள் வாழ்ந்ததன் காரணமாக அது ‘தாவீதின் நகர்’ என்று அழைக்கப்பட்டது.8 அவர் கிழக்கிலிருந்த பள்ளத்தை நிரப்பி நகரைச் சற்றிலும் மதில் எழுப்பினார்: யோவாபு நகரின் ஏனைய பகுதிகளைப் பழுது பார்த்தார்.9 படைகளின் ஆண்டவர் தாவீதோடு இருந்ததால், தாவீதின் புகழ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வந்தது.

யூதர்கள் யார்? பழைய ஏற்பாடு அனைத்தும் புழுத்துப்போன மோசடிகதைகள்.

யோசுவா காலம் – நியாயாதிபதிகள் காலம்- தாவீது காலம் இடையே சில நூற்றாண்டு இடைவெளி உண்டு.

வாழ்ந்தவர் எமோரியரா? கானானியரா? எபூசியரா?

ஜெருசலேமில் சாலமோன் கட்டியதான தேவாலயமோ, ஏன் எஸ்ரா நெகேமியா காலத்து தேவாலயம் என்பதிலிருந்து புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் ஒரு செங்கல் கூடக் கிடைக்கவில்லை.

ஆனால் ஜெருசலேமில் அப்போது வாழ்ந்த மக்கள் தொகை 1000 பேருக்கும் குறைவே என இஸ்ரேலின் டெல்அவிவ் பல்கலைகழக ஆசிரியர் கட்டுரையின் சில பகுதிகள்.

PERSIAN PERIOD FINDS FROM JERUSALEM: FACTS ANDINTERPRETATIONS –ODED LIPSCHITS; INSTITUTE OF ARCHAEOLOGY, TEL AVIV UNIVERSITY.

http://www.jhsonline.org/Articles/article_122.pdf

On the one hand, Zwickel (2008: 216–217), mainly on the basis of the descriptions and lists in Nehemiah, estimated that the population of the city before the days of Nehemiah was about 200 people and afterwards about 400 or 600 people.3 Finkelstein (2008: 501– 507), on the other hand, expressed a similar view, though rooted in the archaeological data. According to Finkelstein, only some parts of the Southeastern Hill of Jerusalem were populated in this period, leading him to conclude that the settled area consisted of c. 20–25 dunam. According to his calculations, the population in the city during Nehemiah’s period was about 400 people, including women and children (i.e., about 100 men).

The final conclusion is

The settled area of Jerusalem during the Persian period included the 28–30 dunams of the City of David plus the 20 dunams of the Ophel, which altogether amounts to about 50 dunams. Even

if parts of the Ophel hill were built up with public buildings, and only part of it was settled with private houses, this area should be included in the settled area of Jerusalem during the Persian and

Early Hellenistic periods. Calculating the population of Jerusalem according to the lower coefficient of 20 people per one built-up dunam brings the population estimate to about 1000 people;; and  according to the higher coefficient of 25 people per one built-up dunam to about 1,250 people. This population estimate is very close to the accepted estimations in research in the last years – those of Carter (1999: 288) and Lipschits (2005: 271;; 2006: 32;;) –of about 60 dunams and 1,250–1,500 people respectively, or that of Geva (2007b: 56–57) of a settled area of 60 dunams and population

estimate of about 1,000 people.

Jerusalem was no doubt a small city, but the ultra-minimalistic views expressed by Zwickel and Finkelstein should be rejected along with their implications for the study of the Biblical, archaeological and historical research of the Persian period.

பொ.மு 400ல் ஜெருசலேம் மற்றும் அருகில் வேறொரு ஊரும் சேர்ந்தே 1000 மக்களே வாழ்ந்தனர்.

PAGAN SINNERS ரோமர் 9: யூதரல்லாதவர்கள் தேவன் முன் நீதிமான்களாக விளங்க முயற்சி செய்யவில்லை.

கலாத்தியர் 2: 15 யூதர் அல்லாதவர்களைப் போன்றும், பாவிகளைப் போன்றும் யூதர்களாகிய நாம் பிறக்கவில்லை. நாம் யூதர்களைப் போலப் பிறந்தோம்.

[i] சங்கீத: 48 :1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.2 அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.  4இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்

ஏசாயா 52:1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்: திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்து நில்: அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.

[ii] F.F.Bruce The Real Jesus Page- 81

[iii] ஏசாயா 52:1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்: திருநகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்து நில்: அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.

[iv]ரோமர் 11: 26 இவ்வாறு இஸ்ரவேலர்கள் அனைவரும் காப்பாற்றப்படுவர்.26..“மீட்பர் சீயோனிலிருந்து வருவார். யாக்கோபின் குடும்பத்திலிருந்து தீமைகளை அகற்றுவார்.27 நான் அவர்களது பாவங்களை விலக்கும் போது நான் இந்த உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்”  என்று எழுதப் பட்டிருக்கிறது.

[v] யோவான் 4:20,22

[vi] உபாகமம் 6:  11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.

[vii] 7: 1 “உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாழப்போகின்ற இந்த தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். உங்களுக்காக உங்களைவிடப் பெரியவர்களும், பலசாலிகளுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டினர்களையும் உங்களுக்கு முன்பாகவே துரத்துவார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த ஏழு நாட்டினரையும் உங்களுக்குக் கீழே கட்டுப்பட வைப்பார். அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள். அவர்களை முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அவர்களிடம் எவ்வித ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவர்களிடம் இரக்கம் காட்டாதீர்கள். அவர்களில் எவரையும் மணந்துகொள்ளாதீர்கள். நீங்கள் மட்டுமின்றி உங்கள் மகன்களையோ மகள்களையோ அந்த ஜனங்களைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது….

16 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உதவியோடு தோற்கடித்த எல்லா எதிரிகளையும் அழித்துவிட வேண்டும். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். 17 “‘நம்மைவிட நம் எதிரிகள் பெரியவர்கள். நாம் எப்படி அவர்களைத் துரத்திவிடுவது’ என்று உங்கள் மனதிற்குள் நீங்களே சொல்லிக்கொள்ளாதீர்கள். 18 நீங்கள் அவர்களைக் கண்டு சிறிதும் பயப்படத் தேவையில்லை.

உபாகமம் 9: “இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! நீங்கள் இன்று யோர்தான் நதியைக் கடந்து செல்லப் போகிறீர்கள். அந்த நிலத்தில் உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்த உங்களின் எதிரிகளை வெளியே துரத்துவீர்கள். அவர்களது நகரங்கள் வானத்தைத் தொடும் உயர்ந்த மதில்களைக் கொண்ட பெரிய நகரங்களாகும்! அங்குள்ள ஜனங்கள் உயரமாகவும் பருமனாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஏனாக்கின் வம்சத்தினர். நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள். ‘ஏனாக்கியர்களை எவராலும் எதிர்த்து வெல்லமுடியாது’ என்று நம் ஒற்றர்கள் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

யாத்திராகமம் 34:  11 நான் இன்றைக்கு உங்களுக்கு இடும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் நாட்டிலிருந்து உங்கள் பகைவர்கள் போகும்படி செய்வேன். எமோரியரையும், கானானியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும் வெளியேற்றுவேன்.

[viii] யோசுவா 10 :1அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் அரசனாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த அரசன் அறிந்தான். எரிகோவிற்கும் அதன் அரசனுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். எருசலேமின் அரசனாகிய, அதோனிசேதேக், எபிரோனின் அரசனாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் அரசனாகிய பீராமுடனும், லாகீசின் அரசனாகிய யப்பியாவுடனும், எக்லோனின் அரசனாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் அரசன் இவர்களிடம், “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். 5 இந்த ஐந்து எமோரிய அரசர்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன. கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய அரசர்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது. எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர். கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார். யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர். 11 அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம்.

[ix] நியாயாதிபதிகள் 1 :5பேசேக்கில் யூதா ஜனங்கள் பேசேக்கின் அரசனைக் கண்டு, அவனோடு போரிட்டார்கள். யூதா ஜனங்கள் கானானியரையும் பெரிசியரையும் வென்றார்கள்.பேசேக்கின் அரசன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் யூதா ஜனங்கள் அவனைத் துரத்திப் பிடித்தனர். அவனைப் பிடித்தபின் அவனது கை, கால் பெருவிரல்களைத் துண்டித்தனர். அப்போது பெசேக்கின் அரசன், “70 அரசர்களின் கை, கால் பெருவிரல்களை நான் துண்டித்தேன். எனது மேசையிலிருந்து விழுந்த உணவுத் துணிக்கைகளை அந்த அரசர்கள் புசித்தார்கள். நான் அந்த அரசர்களுக்குச் செய்தவற்றிற்கான தண்டனையை தேவன் எனக்குத் தந்தார்” என்றான். யூதா மனிதர்கள் பேசேக்கின் அரசனை எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். அவன் அங்கு மரித்தான்.யூதா மனிதர்கள் எருசேலேமுக்கு எதிராகப் போரிட்டு அதனைப் பிடித்தார்கள். எருசலேம் ஜனங்களைக் கொல்ல யூதா மனிதர்கள் தங்கள் வாள்களைப் பயன்படுத்தினார்கள். பின்பு நகரை எரித்தார்கள். பின்னர் யூதா மனிதர்கள் கானானியர் சிலரை எதிர்த்துப் போரிடச் சென்றார்கள். அந்தக் கானானியர்கள் பாலைவனப்பகுதியிலும், மலை நாட்டிலும், மேற்கு மலையடிவாரங்களிலும் வசித்தார்கள்.10 பின்பு யூதா மனிதர்கள் எபிரோன் நகரில் வாழ்ந்த கானானியரோடு போரிடச் சென்றார்கள் (எபிரோன், ”கீரியாத்அர்பா” என்றும் அழைக்கப்பட்டது.) சேசாய், அகிமான், தல்மாய் ஆகிய மனிதர்களையும் யூதாவின் ஜனங்கள் தோற்கடித்தனர்.

[x] 2 2 சாமுவேல் 5:தாவீது அரசனும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது.  எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள். ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)

[xi]  1 நாளாகமம் 22: 14 “சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்டதிட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். 15 உன்னிடம் ஏராளமான கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் உள்ளனர். எல்லா வேலைகளையும் செய்யும் திறமை உடையவர்களும் உனக்கு இருக்கின்றனர். 16 அவர்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலை செய்வதில் வல்லவர்கள். எண்ணிபார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளனர். இப்போதே வேலையைத் தொடங்கு. கர்த்தர் உன்னோடு இருக்கட்டும்” என்றான்.

[xii] 1 இராஜாக்கள் 10:21 அரசனின் பானபாத்திரங்கள் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. “லீபனோனின் காடு” எனும் மாளிகை பொருட்கள் எல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. எதுவும் வெள்ளியால் செய்யப்படவில்லை. காரணம் அவனது காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை!

27 சாலொமோன் இஸ்ரவேலைச் செல்வம் செழிக்கச் செய்தான். அவன் நாட்டில் வெள்ளியானது பாறைகளைப்போல பொதுவாகக்

[xiii] 2 மக்கபேயர் 6:2 மேலும் எருசலேமில் இருந்த கோவிலைத் தீட்டுப்படுத்தி அதற்கு “ஒலிம்பு மலைச் சேயுவின் கோவில்” எனப் பெயரிடவும், கெரிசிமில் வாழ்ந்த மக்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க அங்கு இருந்த கோவிலை, “அன்னியர்களின் நண்பர் சேயுவின் கோவில்” என அழைக்கவும் அவனைப் பணித்தான்.

[xiv] Josh Mcdowell – He walked among us; Page- 245

[xv] யோவான்4: 20 . சமாரியப் பெண் இயேசுவிடம்-  நமது முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால்  யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள் ….. 22 இயேசு – யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் யூதர்கள் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இயேசு யார்? கிறிஸ்துயார்? முன்னுரை

இயேசு கிறிஸ்து எனப்படும் உலகில் மிக அதிகமான செலவில்  பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்த்து  ஆண்டிற்கு பல்லாயிரம் கோட்கள் செலவில்  பரப்பப்படும் கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன்.  இஸ்ரேலில், பொ. ஆ. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் ரோமன் ஆட்சிக்கு அடிமைப்பட்டு இருந்த போது வாழ்ந்ததாகவும், தன்னை யூதர்களின் கிறிஸ்து- ராஜா என்பதாக இயக்கம் நடத்திட ரோம் ஆட்சியின் கவர்னர் பிலாத்து கைது செய்திட மரண தண்டனையில் இறந்தார். இவர் பற்றி இவருடைய சம காலத்தவர் யாரும், நேரடியாக பார்த்து பழகியோர் ஏதும் எழுதிவிட்டு செல்லவில்லை. அவர் மரணத்திற்கு 40 வருடம் தொடங்கி அடுத்த நூற்றாண்டில் மதம் பரப்ப புனையப்பட்டவை புதிய ஏற்பாடு.

 

இயேசு -ஜீஸஸ், ஈசா என்று பலவாறாக அழைக்கப்படும் கிறித்தவ மதத்தின் கடவுளாக(மகன்) கருதப்படும், இவரின் வாழ்க்கை கதை கிறித்தவர்களின் சமயத் தொன்மமான  புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களான மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும்  ஜான் (யோவான்) ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது. சுவிஷேசக் கதைகளில் இவர் கன்னித்தாய்க்கு பிறந்த்தாகவும்,பல அற்புதங்கள் செய்ததாகவும், ரோமன் கவர்னரால் சிலுவையில் அறைப்பட்டு இறந்தார், ஆனால் மூன்று நாட்கள் கழித்து உயிரோடு திரும்பினார் என்றெல்லாம் கூறபடுகிறது. இஸ்லாமியர்களின் தொன்மமான குரானின் கதைகளிலும் இவர் ஈசா என்ற பெயரில் கன்னித்தாயின் மகன்,அற்புதஙகள் இங்கும் கூறப்படுகிறது.ஆனால் இவர் ஒரு இறைத்தூதர் மட்டுமே. கடவுளின் அவதாரமில்லை.

மின்னணுப் புரட்சியும் கைப்பேசியில் வலையுலகமும் உலகை ஒரு சிறு கிராமமாக சுருக்கிவிட்டது. உலகின் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் பல முக்கிய பதவிகளில் இந்தியர் உள்ளனர். நம்மிடையேயும் பல்வேறு சமய மக்கள் வாழ்கின்றனர். தங்கள் சமயமே உயர்ந்தது என திணிக்கபட்ட புனையலை கேட்டு அதே ஊகத்தில் பாரத இறை வரலாற்றை -வழிபாட்டையை அறியாது பேசுவோர் காண்கிறோம்.

சமுதாயத்தில் நல்லிணக்கம் தோன்ற அனைத்து மக்க்ளிடையே உரையாடல்கள் அவசியம், அந்த நிலையில் பிற சமயங்களைப் பற்றிய வரலாற்றுப் புரிதல் அவசியம். கிறிஸ்துவம் பற்றிய தற்போதைய பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளின் இன்றைய நிலையினை-உண்மைகளை இந்நூலில் தருகிறோம். மதம் பரப்பல் என்பது கிறிஸ்துவத்தில் ஒரு வர்த்தகத் தொழில் என்ற வழியில் பணம் புயல் மாதிரி புகுந்து விளையாடுகிறது. ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட்டை விட இந்த மதநிறுவனங்களுக்குள் புழங்கும் பணம் மிகஅதிகமாக உள்ளது.

கிறிஸ்துவ சமயத்தின் தொன்மக் கதைகளைப் பற்றிய ஆய்வுகள் 1970க்குப் பின்பாக, தொல்லியல் ஆய்வுகளில் உண்மை அடிப்படையில் என்ற நோக்கம் மேலோங்கத் தொடங்கியது. அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் எழும்பிய கருத்துச் சுதந்திரம், விஞ்ஞானப் புரட்சி, சர்ச் உண்மையினைத் தடுக்கும்  சக்தி குறைந்திட பல்கலைக் கழகங்களின் ஆய்வ்களும் மேம்படத் தொடங்கின. ஆராதனைப் பார்வை நீங்கி வரலாறு எனக் கொண்டு எழுந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் விவிலியத்தின் முற்பகுதியான எபிரேய பைபிளினை அனைத்தும் பொய்[i] எனக் காட்டிட, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியதுறை இயக்குனர்  இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் தன் நூலின்(The Bible Unearthed) முன்னுரையில் கூறுவது[ii]

//விவிலிய உலகம் இஸ்ரேல் ஒரு மிகச் சிறிய வளர்ச்சியற்ற ஒரு சாதாரண பகுதியில் மக்கள் எதிர்காலம் பற்றிய பயங்கள் வருமை, போர் , வியாதிகள், அநியாயங்கள், பஞ்சம் போன்றவையில் தவித்த மக்கள் பகுதி தான், பைபிள் கதைகள்கூறப்பட்டுள்ள புனையல்கள்ஆபிரகாமை கடவுள் தேந்தெடுத்தார், பின் பாபிலோனிலிருந்து அவர் கானான் வந்தார் என்பது, எகிப்திலிருந்து மோசே மூலம் மக்களை அடிமைப்– பாட்டிலிருந்து மீட்டு, பின் யூதேயாஇஸ்ரேல் நாடுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இவை ஏதும் ஒரு இறை வெளிப்பாடு இல்லை, மனிதச் சிந்தனையின் கற்பனை வளம்  மிக்கக் கதைகள்.//

அமெரிக்க தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர்[iii] கூறுவது கடந்த 150 ஆண்டுகளில் எகிப்தில்  எபிரேயர்கள் வாழ்ந்தார்கள், பாலைவனத்தில் 40 வருடம் அலைந்து இஸ்ரேல் வந்தனர் என்பதற்கு ஒரு சிறு ஆதாரமும் கிடைக்கவில்லை, பைபிள் கதைகளைக் காப்பாற்ற பல அறிஞர்களும் பல்வேறு ஊகக் கோட்பாடு கூறு மழுப்பினர்.

உலகின் மூன்று பெருமதங்களில் ஒன்றாய் விளங்கும் கிறிஸ்துவத்தின் துவக்கம் மிகவும் மெதுவானது. கிறிஸ்துவ சமயத் தொடக்க வளர்ச்சியினை ஆய்வு செய்த நூல்கள், அதனை சர்ச் வரலாற்றாசிரியர்களின் விமர்சன அடிப்படையில் காணும்போது, ஏசு பொகா 30 வாக்கில் இறந்தார் எனில், 40 வாக்கில் 1000 பேர் சர்ச் உறுப்பினராய் கிறிஸ்துவரானர்,[iv] இது ஆண்டிற்கு 2.5% எனும் வேகத்தில் வளர்ந்தது.  கிறிஸ்துவ சர்ச்சின் ரோம் ஆட்சியின் கீழிருந்த 6 கோடி மக்களுள் பத்தாயிரம் என்ற நிலை எட்ட ஏசுவின் மரணத்திற்கு 100 ஆண்டு பின்பு தான் ஆனது, ஆனால் 10 லட்சம் பேர் எனும் நிலையில் 320 வாக்கில் இருந்த கிறிஸ்துவ மக்கல் தொகை, ரோமன் ஆட்சியில் அதிகார அங்கிகாரம் பெற்றிட அடுத்த 50 ஆண்டினும் 5.5 கோடியைத் தாண்டியது. [v]கிறிஸ்துவம் பெருமதமாய் உரு பெறக் காரணம் ரோமன் ஆட்சியின் ஆதரவே அன்றி வரலாற்று ஏசுவோ, அதிசயங்களோ இல்லை என்பது வரலாற்று உண்மை.

இயேசு கதைகளை சொல்லும் புதிய ஏற்பாடு எனும் 27 நூல் தொகுப்பு, மிகப் பழைய ஏடுகள்  என்பவை ஒரு சிறு புத்தகம் முழுதும் எனில் கூட 3ம் நூற்றாண்டு இறுதி அல்லது பிற்பாடு தான், புதிய ஏற்பாடு முழுமைக்கும் எனில் 5-6ம் நூற்றாண்டு ஏடுகள் அதிலும் பிற்கால திருத்தங்கள்என உள்ளது,  உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மாற்றாக வேறு இரு சொற்களாவது உள்ளது, எனவே உள்ள 6000 கிரேக்க ஏடுகள் எவ்விதத்திலும் நம்மை மூல ஏட்டிற்கு அழைத்துச் செல்ல இயலாது.[vi]

எபிரேய மொழி மொழிரீதியில் வளர்ச்சியற்றது,  உயிர் எழுத்துக்கள், ஏசுவிற்கு 800 ஆண்டு  பின்பு தான் உருவாயிற்று, உயிர் எழுத்து சேர்த்துஎழுதப்பட்ட மெசொடரிக் [vii] 10ம் நூற்றான்டு ஏடு தான் நம்மிடம் உள்ள எபிரேய பழைய ஏற்பாடு ஏடுகள். (பழைய ஏடுகள் அழிக்கப்பட நம்மிடம் பழைய ஏடுகளே கிடையாது) 1947ல்  கிடைத்த  சாக்கடல் சுருள்கள் ஏசுவிற்கு ஒரு நூற்றாண்டு முன் தான் இவற்றை மாற்றி இக்கதைகள் இன்றைய  வடிவில் இயற்றப்பட்டன என நிருபிக்கிறது.

சாக்கடல் சுருள்கள்: [viii]மேற்குக் கரையோரமுள்ள சாக்கடல் அருகே 11 சிறு குகைகளில்  1946 – 56 இடையே பல பழைய சுவடி சுருள்கள் கிடைத்தன,இவற்றினை 1991  வரை சர்ச் கட்டுப்பட்டில் கொண்டது, பின் அப்படிகள் அச்சில் வந்தன.

நாக் அம்மாடி[ix] எனும் எகிப்து அருகிலுள்ள இடத்தில் 1945ல் பல காபிடிக் மொழி,  கிரேக்க ஏடுகள் கிடைத்தன, இவை 2-3ம்  நூற்றாண்டு கிறிஸ்துவவிவிலிய நூல்கள்.  ஞான மார்க்க சுவிசேஷங்கள், புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்படாதவை, ரோமன் சர்ச் கொடுமைக்கு  பயந்து புதைக்கப்பட்டாது கிடைத்தது 1975ல் அச்சில் வந்தது.பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்புபோன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.

யூத கிறிஸ்துவ தொன்மக் கதைகளில் சற்றும் வரலாற்று உண்மைகள் கிடையாது என்பது மிகத் தெளிவாய் தொல்லியல் ஆய்வுகள், பைபிளியல் ஏடுகள் நூலின் அமைப்பு ஆய்வுகள், மிகத் தெளிவாய் நிருபித்துவிட்டது. பைபிள் முழுமையும் பிற்காலத்தில் இஸ்ரேலின் ஆட்சி உரிமை எங்களுக்கு எனக் காட்ட மனிதக் கரங்களால் புனையப்பட்ட தொன்மக் கதைகளே.

வரலாற்று ரீதியில் இயேசு எனும் கிறிஸ்துவ கதை நாயகர் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது, இஸ்ரேல் – ரோம் நாடுகளில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து நூல்கள் எழுதிய பல ஆசிரியர் எவரும் ஏசுபற்றி எழுதவில்லை. ஆயினும் பிற்கால சர்ச், இறந்த ஆசிரியர் சிலர் நூல்களில் நுழைத்த இடைச்செருகள் இன்று ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டன.

இந்நூலில் நாம் வரலாற்றை பன்னாட்டு பல்கலை கழகங்கள் குறிக்கும்படிக்கு பொகா – பொமு  (பொதுக் காலம் & பொதுக்காலத்திற்கு முன்), என்றே (பழைய தவறான கிபி-கிமு நிறுத்தப் பட்டது, விவிலியக் கதைகளிலேயே ஏசு பிறந்த – இறந்த வருடங்களில் குழப்பம் உண்டு) பயன்படுத்துகிறோம். நாம் பெரும்பாலும் தமிழ் ERV அல்லது கத்தோலிக்க இன்றைய தமிழ் மொழி பெயர்ப்பை உபயோகித்தாலும் தேவை எனில் மூல எபிரேய- கிரேக்க சொற்களின் சரியான பொருளை எடுத்து கொண்டுள்ளோம்.

சமயங்களை பின்பற்றுவோர் தன் மதத்தின் மீது அதீதப் பற்று வைத்தல் நடைமுறையே. 100 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றும் கிறிஸ்துவ சமய சர்ச், விவிலியக் கதைகளை வரலாறு என்பதை வாடிக்கையாய் பரப்புகிறது. மேம்போக்கான ஆய்வு முடிவுகளை 60கள் வரை பரப்பப் பட்ட தவறான ஆதாரங்கள் பெரும் ஆரவாரத்தோடு இன்றும் விளம்பரப் படுத்தப் படுகிறது.

வரலாற்று ஆய்வு என்பது தொன்மக் கதைகள் அல்ல, , புதை பொருள் தொல்லியல் ஆய்வுத் தரவுகள், கல்வெட்டு போன்ற சமகால எழுத்துக்கள், ஓலைச்சுவடி, செப்புப்பட்டயம்  மதம் பரப்ப அன்றி நடுநிலையாளர் எழுதியவை போன்றவையே. இவற்றின் அடிப்படையில் இன்று ஐரோப்பா -அமெரிக்க பல்கலைக் கழக பேராசிரியர்களின் பாட நூல்களின் அடிப்படையிலும், பைபிளியல் மழுப்பலாளர் நூல்கள் அடிப்படையிலும் இந்நுல் உண்மைகளைத் தருகின்றது. கிறிஸ்துவம் பற்றிய தற்போதைய பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளின் இன்றைய நிலையினை-உண்மைகளை இந்நூலில் தருகிறோம்.

ஹிந்துக்கள் இனி பிற சமய மக்களோடு உரையாடல் செய்யும்போது கிறிஸ்துவம் பற்றிய ஒரு கையேடாக பயன்படுத்தப்படவும் வேண்டும்.

[i] Prof.Thomas L. Thompson who submitted his first thesis

[ii] The Bible Unearthed  //The world in which the Bible was created was not a mythic realm of great cities and saintly heroes,but a tiny, down-to-earth kingdom where people struggled for their future against the all-too-human fears of war, poverty, injustice, disease, famine, and drought. The historical saga contained in the Bible—from Abraham’s encounter with God and his journey to Canaan, to Moses’ deliverance of the children of Israel from bondage, to the rise and fall of the kingdoms of Israel and Judah—was not a miraculous revelation, but a brilliant product of the human imagination.//

[iii] Dever, William G. (2001), What Did the Biblical Writers Know and When Did They Know It? What Archaeology Can Tell Us about the Reality of Ancient Israel As archaeological evidence mounted, however, in the heyday of “biblical archaeology” between the 1930s and the 1950s, the question of Israelite origins grew more intractable. To everyone’sfrustration, new data brought more questions than answers. In fact, no one had ever found anyarchaeological evidence for the Exodus from Egypt. But in order to try to reconstruct the conquest andsettlement of Canaan, three competing theories or “models” eventually emerged, to which we shall turn presently.

[iv] Rodney Stark, The Rise of Christianity (1996)  ; W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).’ Ramsey MacMullen, Christianizing the Roman Empire

Bruce Malina, Book Review of Rodney Stark’s The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.-220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, “scientifically” speaking (that is, mathematically), the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high.

[v] Chamber’s Encyclopedia Vol-3 P-531. In 31E, the most severe of all persecutions was ended when emperor Constantine became Christian. The big minority swelled into big majority and 80 years later it had become practically illegal for a citizen of Roman empire not to be Christian. One hundred years after that the words Roman and Christians seemsto have been interchangeable.

[vi] Bart Ehrman –many books and Helmet Koester & https://en.wikipedia.org/wiki/Biblical_manuscript

[vii] Geza Vermes -The Story of the Scrolls &

https://en.wikipedia.org/wiki/Masoretic_Text

[viii] https://en.wikipedia.org/wiki/Dead_Sea_Scrolls

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பைபிளை ஏன் வரலாற்று ஆசிரியர்கள் முழுமையாய் நிராகரித்தனர்.

உலகின் மதிப்பு மிக்க பல்கலைக் கழக தொல்லியல் பேராசிரியர் பைபிள் கதைகளை இன்று சிறிதும் வரலாறு இல்லை, எல்லாமே மனிதக் கற்பனை என நிராகரிக்கின்றனர்.

தொல்லியல் மிகுந்த வளர்ச்சி பெற்று உள்ளது. எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம், கார்பன் டேட்டிங் ஆதாரம் கொடுக்க வேணும்.

1950க்கு முன் சர்ச் மற்றும் கிறிஸ்துவப் பணக்கார சங்கங்கள் கொடுத்த நன்கொடை கொண்டு ஆய்வை செய்ய தொடங்க வேண்டும், பைபிளிற்கு ஆதாரம் உள்ளது எனுமடி அறிக்கை விட்டால் மேலும் பணம் எனச் சென்றது. அன்றைய மிகவும் பேசப்பட்ட ஆய்வாளர்கள்- வில்லியம் ஆல்ப்ரைடு,ஜான் ப்ரைட்,நோத் என்பவர்கள்.

கையில் பைபிளை வைத்துக் கொண்டு தோண்டுகையில் கிடைத்த பொருட்களை எல்லாம் பைபிளின் இந்த ராஜா, இந்த போர் எனத் தொடர்பு படுத்தி மேம்போக்காய் செய்திகள் பத்திரிக்கைகளில் ஆராவாரமாய் விட்டனர்.  அவர்கட்கு தொடர்ந்து பணம் கிடைத்தது, 2ம் உலகப் போருக்குபின் உருவான இஸ்ரேல் நாடு எனும் அரசியல் சூழலிற்கு இவை உதவின.1960க்குப்பின் தங்கள் ஆய்வு முடிவுகளை நூலாய் ஆதாரம் கொண்டு விளக்கக் கட்டுரையாய், நூலாய் வடிக்கும்போது, தோண்டும்போது கிடைத்தவை ஏதும் அவர்கள் பத்திரிக்கையில் சொன்னவைகள் தான் என உறுதி செய்யப் போதாது என்றே இருந்தது.

தொல்லியல் முடிவுகளை பல்கலைக் கழகங்கள் ஆராயத் தொடங்கின; கிடைத்த பொருட்களை துல்லியமாய் காலம் குறிக்க கார்பன் 14 முறை உதவியது. முன்பு கிடைத்த ஏடுகள், கல்வெட்டு எழுத்துக்கள் முறையாய் வாசிப்பு பெற்றன, முன்பு பைபிள் தொடர்புள்ளவை என்பவை எல்லாமெ குருட்டாம் போக்கில் உளறப் பட்டவை என்பது தெளிவாகின- உதாரணமாய் எகிப்தில் பிரமீடுகளில் எபிரேயர் பெயர்கள் உள்ளதாய் படித்தவை ஒன்று கூட இல்லை என ஆனது. மேலும் புதிய இடங்களில் கிடைத்த தொல்லியல் முடிவுகள் ஒவ்வொன்றும் வெளிவந்தன.

இஸ்ரேல் முழுவதும் சர்வே செய்யப் பட்டு அவற்றில் எந்தப் பகுதியில் எப்போது மக்கள் குடியேறினர், அன்றைய நிலையில் அந்த கிராமம்/ஊர் எவ்வளவு பெரியது, எத்தனை மக்கள் வசித்தனர் என்பது முழுமையாய் துல்லியமாய் கணக்கெடுக்கப் பட்டது. என்றுமே இஸ்ரேல் – பாலஸ்தீனப் பகுதி அதிக அளவில் மக்கள் குடியேறிய பகுதி இல்லை, வாழ்ந்த மக்கள் நாடோடிகள் – ஆடு; மாடு மேய்த்து வேட்டை ஆடியவகள்; அரசு ஆட்சி, பொது நிர்வாக் அமைப்பு ஏதும் அமையவில்லை, ரோடுகள் இல்லை, இவை எல்லாமே கிரேக்கர் காலத்தில் தான், பின்னர் ரோமன் காலத்தில் தான் வந்தன என்று தெளிவானது.

With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government. Pages- 87,88 Bible As Literature

The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.   Page-77

இஸ்ரேல் முழுவதும் சர்வே படியாய் உச்சக் கட்டமாய் அங்கு பொமு.8ம் நூற்றாண்டில் மொத்த மக்கள் தொகை

Liverani

அதாவது தாவீது ராஜா காலத்தில் படைவீரர் மட்டும், இஸ்ரேலின் 10 கோத்திரம் மட்டும் 14 லட்சம் எனக் கதை, மீதமுள்ள் இரு கோத்திரம் சேர்த்து 17 லட்சம், ஒரு குட்ம்பத்திற்கு 5 பேர் எனக் கொண்டால் மக்கள் தொகை அன்னியரை சேர்த்த்டு ஒரு கோடி வரும். ஜெருசலேம் ஒரு பெரு நகர் என்கிறது பைபிள் கதைகள்.
கானான் பகுதியை 17 பிரிவாய் பிரித்து அங்கே 1000 ஆண்டில் உச்ச மக்கள் தொகை -0ம்7 750ல் 4 லட்சமே ; கிட்டத் தட்ட 3000 கிராமம், சிறு ஊராய்; அந்தக் காலக் கட்டத்தில் மிகப் பெரிய ஊற் என ஜெருசலேம் 7000ம் மக்கள் தொகை பெற்றது ( 50 ஆண்டு முன்பு 700தான்)

 

 

 

பைபிள் வெறும் கட்டுக் கதை, தொல்லியல் அகழ்வாராய்வு ஆய்வு முடிவுகள்
விவிலியம் பழைய ஏற்பாடு பொமு 3ம் நூற்றாண்டில் ஆரம்ப வடிவம் பெற்றது. 3ம் நூற்றாண்டின் வரை தோரா எனும் நியாயப் பிரமாணங்கள் என்ற சொல் எங்கேயும், எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுக்களிலும் சரி காணப்படவில்லை. விவிலியம் வாய் மொழியில் சொன்னார்கள் எனில்… அப்படி அவர்கள் சொன்னார்கள் என்றத் தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா…இது வரை அத்தகைய ஒன்று பொமு காலங்களில் இருந்ததாகவும் சரி விவிலியம்படி மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை. எபிரேயர்கள் நாடோடிகள், காட்டுமிராண்டிகள், ஆடு மாடு மேய்த்தல் , வேடன் போன்ற தொழில் செய்தவர்கள், கிரேக்கர், ரோமன் காலத்தில் தான் நாகரிக வளர்ச்சி பெற்று, பட்டணங்கள் அமைத்தனர். எபிரேய மொழி வளர்ச்சியற்ற மொழி, அதில் உயிர் எழுத்துக்கள் கிடையாது, அவை சேர்க்கப்பட்டது பொகா 8௰ நூற்றாண்டில் தான், பழைய ஏடுகள் அழிக்கப்பட மிகப் பழைய ஏடுகள் 10ம் நூற்றாண்டினது தான்.

எகிப்து மன்னன் சிஷாக் பொமு 10ம் நூற்றாண்டு இறுதில்யில் பாலஸ்தீனம் முழுக்கப் படை எடுத்து வென்றதைக் கல்வெட்டாக பதித்து உள்ளபடி அப்போது யூதேயா- இஸ்ரேல் இரு நாடுகளுமே கிடையாது. அடுத்த நூற்றாண்டில் எஸ்ரேல் சிறு பட்டணமாய் வளர்ந்தது( 1 லட்சம் மக்கள்), பொமு 725வரை யூதேயா கிடையாது, அசிரியர் படைஎடுத்து இஸ்ரேலை அழிக்க கானானியர்கள் யூதேயாவில் குடியேறினர், 1500 மக்கள் தொகை கொண்ட ஜெருசலேம் 15000 தொட்டதாம்.

ஆனால் பழைய ஏற்பாடு முழுதும் சீயோன் என ஜெருசலேம் போற்றல் உள்ளது. ஜெருசலேம் தேவாலயம் என்ற சொல்லையே எங்கும் காண முடியவில்லை. சாக்கடல் சுருள்கள் எனும் பொமு 100-பொகா 400 இடையிலான பழைய ஏற்பாடு சுருள்கள் காட்டுவது, பழைய ஏற்பாடு புனைக் கதைகள் உருவான காலமே அப்போது தான் என்பதை உணரலாம். புதிய ஏற்பாடு கதை நாயகன் ஏசுவின் காலத்தில் பழைய ஏற்பாட்டின் இரு பகுதிகள் தான்( சட்டங்களும்- தீர்க்கர்களும்; கேதுபிம் எனும் எழுத்துக்கள் புனையல்கள் சேர்க்கப்படவில்லை.

இன்றி பைபிளியல் – தொல்லியல், வரலாற்று ஆய்வில்,
இத்தாலியின் ரோம் பல்கலைக் கழகத்தின் ஜியோவன்னி கார்பினி, மையோ லிவெர்னி, கார்லோ சகக்னி எனும் வரலாற்று பேராசிரியர்கள்.
இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைகழகத்தின் பில் டேவிஸ் மற்றும் பேராசிரியர் கீத் ஒயிட்லம்;,
இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டின்; மற்றும் பேராசிரியர்கள் உஷ்கின், ஹெர்சாக்.
கோபன் ஹேகன் பல்கலைகழக பழைய ஏற்பாடு துறையின் தாமஸ் தாம்சன் மற்றும் நீல் பீட்டர் லேம்சே எனப் பல்வேறு பன்னாட்டு பல்கலை கழகங்களும் எவற்றை மெஇபித்துள்ளனர்.
மொழியியல் வேர்சொல்படி எபிரேயம் எனும்படி ஆய்வில் பியட்ரோ ப்ரோன்சரொலி மற்றும் அக்கெல் க்னப் எனும் வரலாற்று மொழியியல் பேராசிரியர்கள் நிருபித்தனர்.
இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக வரலாற்று பேராசிரியர் ஷொல்மொ சண்ட்ஸ் எகிப்தில் எபிரேயர்கள் என்றுமே வாழ்ந்ததில்லை, ஆபிரகாம், மோசஸ், தாவீது, சாலமோன் என்பவை கட்டுக்கதை கதாபாத்திரங்கள்; பாபிலோன் வெளியேற்றம் என்பதும் கட்டுக்கதை என தொல்லியல் அகழ்வாய்வுகளின் படி நிறுவினார்.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

விவேகானந்தர் கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏன் நிராகரித்தார்

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தோமோ இந்தியா வருகை கட்டுக்கதையே – போப்பரசர் பதிப்பாளரின் நூல்

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல்

Acta.jpg

 

ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.

இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் (Butlers lives of Saints)என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.

viewer_008viewer_006viewer_003

viewer_007

viewer_002viewer_004

 

 

Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.

The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-

“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

butler.jpg

 

but-%2Bdecember.jpg

 

butler-1.jpg

The Ninth Act: of the Wife of Charisius.

87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman leapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country,For We Live In The Desert;

 

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.

இயேசு யூதராய் இறந்தார், மதம் ஆரம்பம் செய்யவே இல்லை என பைபிளியல் அறிஞர்கள் 

All this should make clear that the view, which still persists in some circles that Jesus’s aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view…. Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability.

page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin

“The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers ‘brothers’ of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, pla that she was a daughter of Abraham’ and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission.” C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81

 

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக