இயேசு யார்? கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து என்னும் நபர் பற்றி வரலாற்று ரீதியில்

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?

இயேசு கிறிஸ்து யார்?-

இயேசு கிறிஸ்து என்னும் நபர் பற்றி வரலாற்று ரீதியில் எவ்வித சான்றும் கிடையாது.

இயேசு கிறிஸ்துவப் புராணக் கதைகள் பொதுக்காலம் முதல் நூற்றாண்டில் ரோமன் எதேச்சாதிகார கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு இருந்தபோது பிறந்து ரோமன் ஆட்சியினரால் கைது செய்யப்பட்டு மரணதண்டனையில் கொல்லப் பட்டவர் என கிறிஸ்துவப் புராணக் கதைகள் சொல்கின்றது. ஆனால் புராணங்களுக்கு வெளியே இயேசு என்பவருக்கு நடுநிலையாளர் ஏற்கும் ஆதாரங்கள் ஏதும் கிடையாது.

இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

   

பொ.மு.350க்கும் பொ.கா.125க்கும் இடையே புனையப்பட்டு தொகுக்கப்பட்டவை எபிரேய மொழி பேசும் யூத மதப் புராணங்கள்.

பொ.கா 45-180 க்கும் இடையே கிரேக்க மொழி பேசிய சர்ச்சினரால் கொயினே கிரேக்கத்தில்  இறந்த மனிதன் ஏசுவைப் மிகப்படுத்தி புனைந்தவையே புதிய ஏற்பாடு, பொ.கா 5m நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை

புதிய ஏற்பாடு 27 தனிப்பட்ட சிறிய நூல்கள் காணப்படுகின்றன.

சுவிசேஷங்கள் பவுல் 7 கடிதங்கள் பவுல் பெயரில் யாரோ கடிதங்கள் சீடர் பெயரில் யாரோ கடிதங்கள் இணைப்பு புனையல்கள்
1. மத்தேயு
2. மாற்கு
3. லூக்கா
4. யோவான்
1. ரோமர்
2. I கொரிந்தியர்
3. II கொரிந்தியர்
4. கலாத்தியர்5. 6. பிலிப்பியர்

6. I தெசலோனிக்கியர்

7. பிலமோன்

  1. II தெசலோனிக்கியர்
    2. கொலொசெயர்
    5. எபேசியர்
    4. I தீமோத்தேயு
    5. II தீமோத்தேயு
    6. தீத்து

7. எபிரேயர்

1. யாக்கோபு
2. I பேதுரு
3. II பேதுரு
4. I யோவான்
5. II யோவான்
6. III யோவான்
7. யூதா
1.அப்போஸ்தலருடைய நடபடிகள்

2. வெளிப்படுத்தின விசேஷம்

புதிய ஏற்பாட்டில் இயேசுவின் கதைகள் கூறும் நான்கு சுவிசேஷக் நூல்களும், சுவிசேஷங்கள் 70-75 இடையே புனையப்பட்டவை. ஆனால் இதற்கு முன் ஏசுவை நேரில் பார்த்து பழகாதவரான பவுல் என்பவர் ஏசு சீடர்கள் எபிரேயர்களிடம் மட்டும் ஏசு போல இயங்கியதை மீறி ஏசுவால் முகத்துக்கு நேரே பன்றி- நாய் எனப்பட்ட யூதரல்லாதொரை, உலகம் நம் தலைமுறையில் அழியப்போகிறது என்றும், உலக அழிவின் போது வரவேண்டிய கடைசி இறைதூதர் என்பதாக  நம்பி தன்னால் மாற்றபட்ட உலக முடிவை எதிர்பார்த்தவர்களுக்கு வரைந்த கடிதங்களே முதலில் எழுதப் பட்டவை. பவுல் பெயரில் 14 கடிதங்கள் புதிய ஏர்பாட்டில் உண்டு, இவரே இன்றைக்கு கிறிஸ்துவம் எனப்படும் மதத்தை புனைந்தவர். இவர் பெயரில் உள்ள 14 கடிதங்களில் 6 மட்டுமே ஒரு ஆசிரியர் நடையில் உள்ளது, இவற்றிலும் நிறைய இடைசொருகல்கள் உள்ளது என பைபிளியல் அறிஞர்கள் காட்டுகின்றனர். மீதமுள்ளவை பின் நாளில் இறந்த பவுல் பெயரில் வேறு யார்யாரோ வரைந்தவை.

65-70ல் நிகழ்ந்த போரில் ரோம் கொடுங்கோலர்களுடனான போரில் 5 லட்சம் யூதர்கள் கொல்லப்பட, ஜெருசலேம் யூத ஆலயம் கொழுத்தப்பட்ட நிலையில், யூத மதம் அதுவரை ரோம் ஆதரவு சதுசேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்து பரிசேயரிடம் வந்த வேளையில், ஏசுவின் சீடர்களோ அவரைப் பார்த்த தலைமுறையினரோ யாரும் உயிரோடு இல்லாத போது, ஏசு கதை தேவை என உணர்ந்து முதலில் புனையப் பட்டது மாற்கு சுவிசேஷம். சுவிசேஷம் என்றால் நல்ல கதை எனப்படும். மாற்கு ரோமில் 70-75 வாக்கின்ல் புனைந்ததைக் கொண்டு அதில் மேலும் பல போதனைகள் செர்த்து வெவ்வேறு வாசகர்கள் தேவைக்கு ஏற்ப புனையப் பட்டவை மத்தேயு சுவி 80-90லும், லூக்கா சுவி 85-95லும். மாற்கு சுவி புனைந்த கதையமைப்பை சற்றும் மாற்றாமல் லூக்க, மத்தேயு சொல்வதால் இவை மூன்றும் ஒத்த கதை சுவிகள் எனப்படும்.

100 வாக்கில் ட்ராஜான் என்பவர் ரோம் மன்னராக ஆன பின்பு மாற்கு கதையினை வத்டும் தனி விதமாக கடகி கொண்டது 4வது சுவி எனப்படும் யோவான் சுவிசேஷம்.

பவுல் கடிதங்கள் ஏசு ச்ச்டர்களைக் கேலி பெசி மாறுபாடக உள்ளத சிறிதாக்கி – பவுல் சீடர்களோடு தான் இயங்கினார் என்றபடு காட்ட 90-100 வாக்கில் புனையப்படாது அப்போஸ்தலர் நடபடிகள். இதை லூக்கா சுவி கதாசிரியரே புனைந்தது என்கின்றனர் பைபிளியல் அறிஞர்கள்.

ஏசுவின் சீடர்கள் அனைவரும் உலகம் அழியப்போகிறது என நம்பி யூதக் கதைகளின்  சிறு தெய்வம் கர்த்தர் வழிபட ஒரேஒரு இடமான ஜெருசலேலேயெ தங்கினர். இவர்கள் பெயரில் வரைந்த கடிதங்கள் 7 கடிதங்கள்.

மதம் மாறிய பலரும் மனப் திருந்தி சர்ச்சின் மதத்தில் இருந்து வெளியேறுவதைத் தடுக்க புனையப் பட்டது – உலக முடிவில் தீர்ப்பு பற்றிய வெளிப்படுத்திய விசேஷங்கள்.

இங்கே கொடுக்கப்பட்ட காலம் பொதுவாக பெரும்பாலன நடுநிலை ஏற்கும் காலம். ஆனால் சு கதைகளில் ஏசு சீடர் 12 பேர் யார் என்பதில் ஒற்றுமை இல்லை. பவுல் என்ன ஆனார்? ஏதுமே கிடையாது. ஏசுவும் பவுலும் தங்கள் வாழ்நாளில் உலகம் அழியும் என நம்பினர்.

ஓரிறு 2ம் நூற்றாண்டின் சுவடித் துண்டுகள் உள்ளன, ஆனால் முழு சுவி ஏடுகள் என்பது 3ம் நூற்றாண்டின்  இறுதியை சேர்ந்தவை. கோடக்ஸ்–டீ எனப்படும் மறுப்பணி-ப்ரோட்டஸ்டண்ட் பிரிவினரும்; வாடிகனஸ்ஸினய்டிகஸ் என்னும் கத்தோலிக்க ஏடுகளும் 5ம் நூற்றாண்டிற்கு பிற்பட்டது. இந்த ஏடுகளில் 11ம் வரை மேலேயே திருத்தி மாற்ற்மாற்றி எழுதி உள்ளது.

புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு சொல்லுக்கும் மாற்றியபடி வெவ்வேறு ஏடுகள் உள்ளது. ஏசு கதையில் ஒரு சம்பவம் நிகழ்ச்சிக்கு கூட பொதுவானோர் ஏற்கும் ஆதாரம் ஏதும் கிடையாது.

இயேசுவின் உண்மையான கல்லறை

இயேசு என்பவர் கிறிஸ்துவ மத புராணக் கதைப் புத்தகங்களின் நாயகர்

கிறிஸ்துவ பைபிள்தவிர நடுநிலை அறிஞர்கள் ஏற்கும்ப்டியான எந்தவிதமான 

ஆதரங்களோ சான்றுகளோ ஏசுஎன்னும் இந்தப் புராணக் கதை நபர் பற்றி இல்லை

இந்த ஏசுவினைப் பற்றி உள்ள மான்செஸ்டர் 

பழ்கலைக்கழகத்தில் 

பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான

ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த

காலம் சென்ற பேராசிரியர்

 F F புரூஸ் அவர்கள் எழுதிய புத்தகம்

 “உண்மையான இயேசு-The Real Jesus” என்னும் நூல்,

 இப்புத்தக்த்தில் தான் எந்த ஒரு

பைபிள் மொழி பெயர்ப்பையும் ஏற்கவில்லை-

 சொந்தமாக மொழி

பெயர்த்தலைப் பயன்படுத்துகிறேன் என்கிறார்.

  

அதே போல FF புரூஸ் அவர்கள்  இன்று இயேசுவின் கல்லறை  இஸ்ரேலில் சர்ச் இடம் 

உண்மையான கல்லறை இடம் அல்ல அது தள்ளி உள்ளது என்கிறார்

இயேசுவின் கல்லறை என்கே என்பதுபற்றி 3ம் நூற்றாண்டு வரை சர்ச்சில் யாருமே எழுதிவக்காவில்லை

ரோம் கொடுங்கோலன்கான்ஸ்டன்டைன் தாய் கனவில் உணர்ந்து தான் இன்றைய கல்லறை எனக்

 காட்டப்படும் சர்ச்இடத்தை புனைந்தனர்.

3 வது சுவி- லூக்காவில் காட்சி ஜெருசலேமில் எனவே கலிலேயாவில் காட்சி என்னும் முன் அறிவிப்பு வசனம் இல்லை. பழைய உடம்பில் உயிரோடு எழுந்த அன்றே பரலோகம் எடுத்துக் கொள்ளப் பட்டார் எனக் கதை.

Jesus Christ coming from the lighting on second coming Spiritual Christian image free download

லுூக்கா: 24 1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின அந்த கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.2. கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,3. உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,4. அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.5. அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி, உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே 50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.51. அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

கல்லறையா அல்லது ஓட்டல் அறையா? 3+ சில பெண்கள் உள்ளே சென்று வரும்படியாக?

When Mary came to Jesus' grave it was opened and He was gone. He had raisen. Matthew 28:1-7 bible verse Jesus Christ empty tomb coloring page 

Main Entrance to the Church of the Holy Sepulchre.

காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளது என்பது பற்றிய பல ஆதாரங்லோடு உள்ள இணைய தளம்

http://www.jesus-kashmir-tomb.com/

http://www.tombofjesus.com/

இவருக்கு ப்ரான்ஸ் நாட்டில் உள்ள கல்லறை உண்மையாந்து என நம்ப ஆதாரங்கள் என உள்ள கட்டுரை கீழே.

Was the body of Christ laid to rest in Southern France?

Image on a Reliquary kept in la Sainte-Baume (South of France). The boat carrying Mary Magdelene into Southern France is also carrying a mummified body facing Mary mother of JesusImage on a Reliquary kept in la Sainte-Baume (South of France). The boat carrying Mary Magdelene into Southern France is also carrying a mummified body facing Mary mother of Jesus

What happened to the body of Jesus after his burial?

It is the the central question of the recent book La Tombe Perdue (The Lost Tomb) by French author and researcher Christian Doumergue.

Three days after its interment, the body of Jesus disappeared from the Tomb in which it had been laid to rest. While the church claims Jesus was raised from the dead, already during the first centuries, this was subject to heavy debate amongst many Christians and Gnostics who disputed the idea. Serious historians could never reconcile with the idea in the first place.

So what really happened then?

Mary Magdalene and Christ the gardener, Fresco by Fra Angelino (Convent of San Marco, Florence)In the Gospel of John, Mary Magdalene suggests that the body of Jesus is moved. She talks to man, she believes to be a gardener and asks him where he moved the body. Later in the Gospel, John tells us that this gardener is none other than Jesus himself. Today it is known for fact that sections of the Gospels were ‘tuned’ to be in line with the dogma of the physical resurrection. There are several indications that he passage about the gardener is one of those.

Now who was this gardener and why would Mary Magdalene ask him where he moved the body of Jesus? Perhaps coincidentally, some Jewish traditions do speak of a gardener Empty Tomb Fresco by Fra Angelino (between 1437-1446, Museum San Marco, Florence)who would have stolen the body of the Christ. They have in fact been in existence since the first centuries of Christianity. Reconciling these traditions with the original Gospel of John, all of a sudden it appears to become an actual possibility that Mary Magdalene spoke to the man who took the actual body of the actual Christ out of its tomb. She even appears to have found it back.

So what became of the body of Jesus then? Several traditions claim Mary Magdalene left Jerusalem. Many of them tell us she travelled to the South of France. Some lesser known ones claim that she went to Rome first to ask the Emperor Tiberius to make amends for the death of Jesus. This suggestion is less outrageous than it might seem. Mary Magdalene would have had access to the Emperor through Claudia Procula, Pontius Pilate’s wife whom she knew and who was a relative of Tiberius. The name Claudia indicates membership of the important Claudii family, the family of the Emperor himself.

Statue of Emperor Tiberius, island of CapriAccording to a IVth century apocryphical text, Mary Magdalene told Tibere she wanted to speak to him about the inequitable death of Jesus. The response of the Emperor maybe in an ancient manuscript, kept in the French National Library in Paris. The text is called ‘The Avenging of the Saviour’ and has been dated back to the Carolingian period, some time between 700 and 720 AD.

In the manuscript, a woman by name of Veronica shows up to meet the Emperor Tiberius. A further study of the text uncovers that Veronica is another name for Mary Magdalene. In ‘The Avenging of the Saviour’, Veronica / Mary Magdalene converts the Emperor Tiberius to become a Christian. The text continues to claim that, after his meeting with the Magdalene, he has an underground sanctuary constructed in the South of France “on behalf of” Christ.

Was this underground sanctuary intended to become Jesus’ grave as an atonement for his death as Mary Magdalene requested? You would get the impression from how it is described in the manuscript. Moreover, some of the traditions about Mary Magdalene coming to France have her travelling in the company of mummified body

The crossing of the Hérault and the TinctaWhat is most extraordinary about ‘The Avenging of the Saviour’ is the precision by which it gives the location of the underground chamber. It tells us Tiberius’ construction was built beneath the crossing of two streams: the Hérault and the Tincta (today the Thongue). The streams cross close to the village of St. Thibery, an obvious reminder to the Emperor’s name Tiberius (Tibere in French). No doubt the village was named after the relics of a certain St. Tibere. The locals will tell you St. Tiber was a Roman saint. As happens often, perhaps this figure served as the memory placeholder for an event in which the Roman Emperor bestowed a great favour on the Christians in this area.

inscription found in the district of Saint Thibéry mentioning the name of TiberiusIn Roman times, the village of St. Thibery was called Cessero. A Roman inscription found near the village commemorates works by Tiberius.

Another ancient document kept in the French National Library states that a there was an underground chamber in St. Thibery which is blocked today. Documents in the Departmental Archive of the Hérault region tell us when it was blocked and how.

Today, the entrance lies beneath several metres of rubble. Further investigations will no doubt shed light on what really took place in St. Thibery almost 2.000 years ago. There seems a distinct possibility it once hosted the first Tomb of Jesus in the South of France. The first indeed, as an apocryphical text by Claudia Procula suggest that the body was again moved.

De Nègre Head Stone

Vertical Tombstone of Marie de Nègre d’Ables,, Dame d’Hautpoul, Marquise de Blanchefort +17/01/1781.

the vertical headstone of Marie de Nègre d'Ables

the vertical headstone of Marie de Nègre d’Ables as recorded by M. Elie Tisseyre in 1905 (left) a reproduction from the Museum in Rennes-le-Château (middle) and a commonly used interpretation in many books (right)

Until some 10 years ago there was considerable doubt as to the authenticity of the stone since the available images only existed in the very suspicious Dossiers Secrets.However, French researcher Jean-Pierre Monteils then discovered the original drawing of the stone by La Société d’Etudes Scientifiques from 1905. Paul Saussez confirmed the find some years later. According to them the words PS and Praecum where inscribed on the top sides of the stone. Nor Pierre Plantard, nor Gerard de Sède ever mentioned this. This gives a whole lot more credibility to the authenticity of the existence and inscription in not only this stone but also the Dalle the Coumesourde.

It was with all probability Antoine Bigou who made Marie de Nègre’s tomb or at least designed and commissioned it to a local stone carver. The story goes that Bigou put clues in both the horizontal and the vertical tombstone. Clues to perhaps a material treasure originating perhaps in the many treasure legends that roam the countryside. Maybe clues to an immaterial secret. Maybe clues to a combination of both for wasn’t it said in the village that Saunière had recovered a crown?

From 1892, shortly after he had made his alleged discoveries, Saunière started to display an unnatural appetite for his cemetry, even for a priest. Several villagers testified they saw him rummage around the churchyard at night, accompanied by his young maid Marie Dénarnaud and a shovel. Obviously the villagers weren’t very impressed by there priest desecrating the graves of their loved ones. They filed various complaints, resulting in two official warnings for Saunière by the community council and the prefect. Saunière’s defense was that he worked on a new lay-out of the cemetery and that he had to clear out old graves. That would have been perfectly normal, if it weren’t for the fact that he did it without consulting anyone and in the dead of night. What adds to the mystery is that he had a wall built and an iron gate installed from his own money. It seems apparent he wanted at least control over the cemetery access, if not conceal whatever it was he was doing.

a villager secretly observes the priest and his maid digging up a grave

a villager secretly observes the priest and his maid digging up a grave excellently depicted by Michel Marrot, copyright Michel Marrot and Antione Captier

Saunière must have noticed the tomb of Marie de Nègre in the cemetery. Either by following the clues he found from Antoine Bigou or simply beacuse he spent enormous amounts of time in his cemetery. The story goes that he deciphered the stones and defaced them subsequently with a hammer and chisel; a painstaking job. Whatever the chain of events has been, Saunière can’t have been in a hurry. Supposedly he did all his discoveries before 1892. Yet as late as 1905 the tombstone was there for all to see as is attested by the report of M. Elie Tisseyre who examined and described the stone on 25th June of that year.

Elie Tisseyre's report of the visit to Rennes-le-Château on 25th June 1905 Tisseyre was heading a group of local historians and scientists, counting among them such notables as the Mayor of Alet-les-Bains. In his report Tisseyre described the situation: “A visit to the cemetery enabled us to discover, in a corner, a wide tombstone, broken in the middle, on which one could read a very crudely engraved inscription. ‘Here lies the noble Marie de Nègre D’Arles, La Dame d’Hautpoul de Blanchefort, aged sixty-seven, died 17 January 1781, May she rest in peace’ This tombstone measured 1.30 metres by 0.65 metres.” The text was accompanied by a drawing of the stone. How scientifically interested the members of the excursion really were is quite clear from the rest of the text:,  “But then someone came to remind us that it was time for lunch, which was served in one of the rooms of the Castle. The meal was certainly of the better standard. An excellent mocha rounded off the festivities and the first part of our programme. We thanked M. Auguste Fons for his hospitality and, at the suggestion of M. Fages, elected him a member of the Society to a round of applause.”

What the report doesn’t say is how and by whom this group was admitted to the cemetery. Like today, no-one could get in or out without the keys and Bérenger Saunière and Marie Dénarnaud were the kept them.

Given the fact that Saunière more or less completed his re-shuffling of the cemetery in 1895 and M. Tisseyre didn’t arrive for another 10 years, the conclusion could be drawn that Marie de Nègre’s vertical headstone (or stèle as the French call it) had been standing idle in a corner for at least 10 years when the excursion arrived.

At present, the bulletins of the illustrous ‘Société d’Études Scientifiques de l’Aude‘ are kept in the Bibliothèque National in Paris. You can go see them for yourself on the Tobiac location Rez-de-Jardin (stockhouse, shelf 8-S-6742, years 1890 – 1978). You’ll be looking for ‘unit 8′, containing Tome 17 (no kidding).

MORTEPEE

The stone is no longer there so we can’t check the inscription ourselves anymore. From the transcription of Tisseyre however, one gets a pretty good idea what we’re talking about. A generation of researchers has meticulously studied these letters and has reported an alleged relation to what is known as the Grand Parchment. By a notoriously difficult way of decryption, using the keyword found on this very tombstone (apperently MORTEPEE), the Grand Parchment releases it’s famous message:

BERGERE PAS DE TENTATION QUE POUSSIN TENIERS GARDENT LA CLEF
PAX DCLXXXI (681) PAR LA CROIX ET CE CHEVAL DE DIEU
J’ACHEVE CE DAEMON DE GARDIEN A MIDI POMMES BLUES

We always thought it was rather an elaborate way of hiding a secret even if Antoine Bigou had more than 10 years to code it. Moreover, the result of the exercise is far from helpful. No-one to this day has got anywhere or found anything with these three crazy phrases. Some time ago, Alan Scott has drawn up a good explanation of the ‘MORTEPEE’ theory. You can read it here.

Anagram

A tantalizing anagram can be made from the inscription on the stone:

HELENE ADIABENE VINT DE SION 31 DEPOSER EN TERRE D’ATAX LE CORPS DE JC A CENT PAS CE LIEU GARDE LES TOMBES QUE FIT GUILHEM 805 POUR MARIE DE MAGDALA

..which translates as..

HELENE ADIABENE CAME FROM SION IN (the year) 31 TO BURY IN ATAX (old name for the Aude region) THE BODY OF J(esus) C(hrist) ONE HUNDRED STEPS OF THE PLACE IT GUARDS THE GRAVE THAT GUILHEM (de Gellone) MADE FOR MARY THE MAGDALENE IN 805

Saunière apparently went to great lengths to erase the entire face of the stone.

©2007-2011 rlcresearch.com, all rights reserved

பாதிரியார் கற்பழிக்க கன்னியாஸ்திரி பிளாரன்சுமேரி கர்ப்பம்- கருவைக் கலைத்த டாக்டருக்கு ஜாமீன்

இயேசு எங்கே போனார்? உயிர்த்தார் என்னும் கட்டுக்கதைக்குப் பின்னர்..

லுூக்கா 24:  1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே 

     

13. அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு 

36. இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று, உங்களுக்குச் சமாதானம் என்றார்.37. அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.38. அவர் அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,40. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

   50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.51. அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.52. அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து.53. நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். 

மத்தேயு

அதிகாரம் 28 1 ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.

2 திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.

.5 அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ‘ நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.6 அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.7 நீங்கள் விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ‘ என்றார்.

16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள்.

இயேசு எத்தனை இயேசு?

ஏசுவின் 18 ஆண்குறி நுனித்தோல்-18 சரிச்களில்

கிறிஸ்து – இயேசு இந்த பெயர்- பின்னுள்ள கதைகள் உலகிலேயே அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டவை, பெரும் பொருட் செலவில் உலகின் பெரும்பாலன மொழிகளில் புராணக் கதைகள் மொழி பெயர்க்கப்பட்டு, பரப்புகிறோம் என மேல் நாடுகளில் பெரும் தொகைகள் வசுலீத்து பெரும் வியாபரப் பொருளாக ஏசுகதை சர்ச்களிடம் சிக்கியுள்ளது.

180px-CircumcisionofChrist

வரலாற்று இயேசு என ஒருவர் இருந்தார் என்பதற்கு இன்று வரை நடுநிலையாளர் ஏற்கும் ஒரு வரலாற்று ஆதாரம் கிடையாது. ஆனால் இந்தப் புராண கதை நாயாகர் ஏசுவை வைத்து பணம் சம்பாதிக்கும் முறை, ஏசு-சீடர்கள் பயன்படுத்திய பொருட்கள் இன்றும் உள்ளன என சர்ச்சில் வைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது.

மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம் நிகழ்வுகள் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
.
1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி
2 தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை 

6 பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்

http://en.wikipedia.org/wiki/Holy_Prepuce

An article by David Farley in Slate of 19 December 2006 presented the following account:

Foreskin relics were recorded in Europe beginning during the Middle Ages. The earliest recorded sighting came on December 25, 800, when Charlemagne gave the relic to Pope Leo III, when the latter crowned the former Emperor. Charlemagne claimed that it had been brought to him by anangel while he prayed at the Holy Sepulchre, although a more prosaic report says it was a wedding gift from the Byzantine Empress Irene. The Pope placed it into theSanctum sanctorum in the Lateran basilica in Rome with other relics.[3]

Depending on what you read, there were eight, twelve, fourteen, or even 18 different holy foreskins in various European towns during the Middle Ages.[4] In addition to the Holy Foreskin in Rome, other churches and cities claiming to have the relic during the Middle Ages included the Cathedral of Le Puy-en-VelaySantiago de Compostela; the city of  AntwerpCoulombs in the diocese of Chartres, France as well as Chartres; and churches in BesançonMetzHildesheimCharroux,ConquesLangresAntwerpFécampPuy-en-Velay, two in Auvergne, and Calcata, ItalyAgnes Blannbekin in Vienna claimed one.[4]

18, at last count. See http://en.wikipedia.org/wiki/Jesus_foreskin

 

jesusspectrum.jpg


இயேசு போற்றத்தக்கவரா?

well

இயேசு சொல்லியதானதாக மத்தேயு சுவியிலுள்ள மலைப் பிரசங்கம், இதுவே இரண்டு மூன்றாகப் பிரித்து தரையில் செய்ததாக லுக்கா சுவிக் கதாசிரியர் புனைந்துள்ளார்.
இந்த மலைப் பிரசஙத்தில் ஏசு நிறைய ந்ல்ல போதனைகள் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில நாம் காண்போம்.

ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு.
மத்தேயு: 5:44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

ஏசு வாழ்வில் நட்ந்தது
மத்தேயு: 10: . 5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். 7. போகையில், பரலோகராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.

ஏசு வாழ்வில் நட்ந்தது

பகைவருக்காக ஜெபம் போய் சாபம்.
11. எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள். 12. ஒரு வீட்டுக்குள் நீங்கள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். 13. அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கு திரும்பக்கடவது; 14. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். 15. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே தயாரையிருக்க சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.

ஏசு வாழ்வில் நட்ந்தது-பகைவருக்காக ஜெபம்

யோவான்: 17நீர்,என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.9. நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர்எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்;

20. நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னைவிசாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்

ஏசு வாழ்வில் நட்ந்தது ஏசு தன் வாழ்நாளில் உலக முடிவை எதிர்பார்த்தார்

send
மத்தேயு:24: 23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு:27: 34. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 35. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
மத்தேயு:27:27. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28.பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 29.அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். 30.அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
die
ஒரு இயக்கத் தலைவன் தன் தொண்டர்களை சரியாக மதிப்பிட்டு பணிகளைப் பிரித்துத் தர வேண்டும். யூதாஸ் ஸ்காரியோத்துவைத் பணப்பை வைத்துக் கோள்ள ஏசு பணித்தாராம். இவர் தலைமை பண்பு இங்கு குறைபாடுள்ளது என்பது தெரியும்.

யோவான்: 13: 26. இயேசு பிரதியுத்தரமாக, நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோஅவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகியயூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான்.

29. யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத்தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது,இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

யோவான்: 12:4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகியசீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து,5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.6. அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன்திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச்சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்

யூதரல்லாதவர்களைப் பன்றி-நாய் என்பவர், தலைமைப் பண்பு இல்லாதவர். சமாரியரிடம் நேரடியாக கேலி பேசியவர். தினமும் நிமிடத்திற்கு 400-600 ஆடு பலியும், தலைமைப் பாதிரி 88 புறா சாப்பிடச் சொல்லும் சட்டங்கள் முழுமையாக தொடரும் என்கிறார்.

தன்னை சாலமனைவிட மோசேயைவிடவும் பெரியவர் என பழைய ஏற்பாட்டு வார்த்தைகட்கு மீறி தற்பெருமையோடு பேசுவார்.
நல்ல் போதனைகள் யாரும் சொல்லமுடியும், ஆனால் தன் வாழ்வே ஒரு அடையாளம் என நடத்தல் வேண்டும்.
சொல்லுதல் யார்க்கும் எளிதம் அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் – என்பார் தெய்வப்புலவர்.
சுவி கதைப்படி ஏசுவின் செயல்பாடு அவரைப் போற்றதக்கவராக ஆக்கவில்லை.

இயேசு தான் கடைசி இறை தூதரா?

கடைசிக் கால வெளிப்பாடுகள்

யூதா: 1
. 17. நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூறுங்கள். 18. கடைசிகாலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. 19. இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.

யாக்கோபு: 5
.8. நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.9. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்;இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.

பிலிப்பியர்: 1
,4. நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,5. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,6. நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
பிலிப்பியர்: 4
5. உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

எபிரெயர்: 1
2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்
2 தீமோத்தேயு: 3
1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.

1 தெசலோனிக்கேயர்: 4
14. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.15. கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது, கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
2 தெசலோனிக்கேயர்: 2
,2. ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.3. எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

http://newsforus.wordpress.com/

கலாத்தியர்: 4
.4. நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,5. காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

1 யோவான்: 2
18. பிள்ளைகளே, இது கடைசிகாலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிகாலமென்று அறிகிறோம்.
கலாத்தியர்: 1
4. அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;

எபிரெயர்: 9
.26. அப்படியிருந்ததானால், உலமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்
ரோமர்: 13
11. நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது
எபிரெயர்: 10

36. நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.37. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.

1 கொரிந்தியர்: 4
.5. ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்
1 கொரிந்தியர்: 15
22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

.51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்
2 கொரிந்தியர்: 6
2. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்

மேசியா அல்லது கிறிஸ்து என்னும் கடைசி இறை தூதர் வந்தால் அவரோடு உலகம் அழிய வேண்டும்

மாற்கு: 13:.30. இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததிஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

24. அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்,சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்;25. வானத்தின் நட்சட்த்திரங்கள் விழும்,வானங்களிலுள்ள சத்துவங்களும்அசைக்கப்படும்.26. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.27. அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி,தாம்தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின்கடைமுனைமட்டுமுள்ள நாலுதிசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்.

மத்தேயு: 1023. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

. 5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். 34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன். 35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும்,மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. 37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல;மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. 38. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

பைபிள்-அகழ்வாய்வு உண்மைகளில்குலைக்கப் படுகிறதா?

பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்?

trinity-godhood.gif
இஸ்ரேல் நாடு அரேபிய பாலைவனத்தின் ஒரு சிறிய பகுதி. ஆனால் இந்நாட்டு புராணக்கதைகளை ஐரோப்பிய நாட்டினர் தங்கள் அரசியல் லாபத்திற்காக- கட்டுக்கதையான இயேசு என்பவர் உயிர்த்தார் என்ற மூடநம்பிக்கையின்படி எழுந்த குழுக்களை ரோம் ஆட்சி வளர்த்து போலே உலகின் பல பகுதிகளிலும் பரப்பியது.

பைபிளை ஆய்வு நடுநிலைக் கண்ணோட்டத்தோடு எழுதுபவர்கள், அனைவரும் பைபிள் மறுப்பாளர்கள் அல்லர்.

உண்மையான வரலாற்று இயேசு யார்? வரலாற்று இயேசு உண்மையில் சொன்னது என்ன? என்ற நோக்கில் ஆய்வுகள் தொட்ங்கின.

பழைய ஏற்பாடு என்னும் எபிரேய பைபிளில் பழமையானது எது? எப்போது யாரால் புனையப்பட்டது? கட்டுக்கதையாக மோசே எழுதியது என்பவை உடைய- நடுநிலையாளர்கள் ஆய்வு- பழைய ஏற்பாட்டின் அடிப்படைக் கோட்பாடுகள் வெறும் பொய்யான கட்டுக்கதைகள் என்பதை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் அனைவரும் ஏற்கின்றனர்.

ஆனால் 50-75 ஆண்டுகட்கு முன்பான தவறான மேம்போக்கான முடிவுகளை இன்றூம் மழுப்பலாளர்கள் பலர் எழுதிகின்றனர்,

அவர்கள் பாவம். பொருந்தாத வெற்று மழுப்பல்களை- தெளிவாக தவறு என மறுக்கப்பட்ட விபரங்களைத் தொகுத்து இன்றும் சமாதானங்கள் என புனைவது- அப்பாவிகளின் அறியாமையை காசாக்கும் தொழில் தான்.

நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

நீங்கள் உங்கள் இருதயத்தில் புகுத்தப்பட்டுள்ள மூடநம்பிக்கையை கைவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்.

இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம், இவர்கள் நாகரிகத்தில் மிகவும் பின் தங்கியிருந்தனர். பாபிலோனிய- கிரேக்கப் படையெடுப்புகளுக்குப் பின்பு தான் அவர்கள் நகரம்- கட்டுமானம்- தத்துவம் என அறிவு பெற்றனர். பொ.ச.மு.300-200 இடையே பெரும்பாலான பழைய ஏற்பாடு புனையப் பட்டது, இதற்கு எஸ்ரா-நெகமியா போன்ற புத்தகங்களிலும் மிகத்தெளிவான ஆதாரங்கள்- அதை எவைக் குறிக்கின்றன என்பதில் பெரும் கருத்தொற்றுமை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.

இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.

ஆய்வு நூல்: R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”

இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.

இன்னுமொரு நூல் –55511241851

Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.

How was Hebrews living during OT times.

The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.

Page-77

எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.

images

With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.

Pages- 87,88

ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.

Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.

Page-77

The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.

The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.

It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.

Pages 86-87.

வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.

பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.

இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.

பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை.

இன்னுமொரு நூல் – ஆரம்பத்தில் பார்த்தது.

• Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8

இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.

இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.

1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.

2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.

3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.

4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.

5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.

6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.

7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.

Joshua and the Israelites crossing the Jordan

Image via Wikipedia

The good news is that there was no military invasion of Canaan and no mass genocide of Canaanites by the Israelites under Joshua. God is off the hook on this one.

Israel Finkelstein, Professor of Archaeology at Tel Aviv University, writes in The Quest for the Historical Israel(2007):

The progress in archaeological and anthropological research between the 1960s and 1980s brought about the total demise of the military conquest theory. (p.53)

He sums up 5 strands of archaeological evidence against the biblical conquest story.

  1. Key sites in the Book of Joshua’s conquest account — such as Jericho, Ai, Gibeon, Heshbon, Arad — were either uninhabited or insignificant small villages during the time of the Late Bronze Age.
  2. The collapse of the Canaanite Late Bronze Age city system was a gradual process over several decades — according to new finds at Lachish and Aphek, and reevaluations of the evidence from the older studies at Megiddo and Hazor.
  3. The collapse of the Late Bronze Age Canaan was part of a wider phenomenon that embraced the entire eastern Mediterranean.
  4. Egypt’s control of Canaan through the Late Bronze and early Iron Ages was strong enough to have prevented the sort of invasion depicted in the Book of Joshua.
  5. The rise of villages in the central hill country of Palestine has been found to have been “just one phase in a long-term, repeated, and cyclic process” of an alternating nomad-settlement pattern of Palestine’s inhabitants. It was not a unique event signalling the influx of a new ethnic group.

இயேசு உயிர்த்து எழுந்தாரா? இல்லையே!

தேவைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றி மாற்றி புனையப் பட்டது தெளிவாகப் புரியும். மாற்கு சுவிசேஷம் 70-95 இடையே புனையப்பட்டது. 4ம் நூற்றாண்டிற்கு முன்பான எந்த முக்கிய ஏட்டிலும் 16:8௨0 வசனங்கள் இல்லை.Jesus Christ resurrection at the empty tomb hd(hq) wooden art work free Christian religious wallpaper

மாற்கு, மத்தேயு- இவ்விரண்டு கதாசிரியரும் காட்சி கலிலேயாவில் எனப் புனைய இயேசு உயிரோடு இருந்தபோதே கலிலேயா செல்வதாகச் சொன்னதாகக் கதை- தீர்க்கம்- முன் அறிவிப்பு என்பதாக. 3 வது சுவி- லூக்காவில் காட்சி ஜெருசலேமில் எனவே கலிலேயாவில் காட்சி என்னும் முன் அறிவிப்பு வசனம் இல்லை. பழைய உடம்பில் உயிரோடு எழுந்த அன்றே பரலோகம் எடுத்துக் கொள்ளப் பட்டார் எனக் கதை. ஒரே கதாசிரியர் பின்பு வேறு மாதிரிப் புனையும் கதை. அப்போஸ்தலர் நடபடிகள் என்பதில்

மாற்கு16: 1. ஓய்வுநாளான பின்பு மக்தலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படிஅவைகளை வாங்கிக்கொண்டு,2. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோதுகல்லறையினிடத்தில் வந்து,3. கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான்என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.4. அந்தக்கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அதுதள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள்.5. அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய்வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.6. அவன் அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்டநசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர்இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.7. நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்,உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச்சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.8. நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய்வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள்பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.

Jesus Christ Resurrection clip art(clipart) gallery மாற்கு: 14 26. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப்புறப்பட்டுப் போனார்கள்.27. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள்சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள்எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.28. ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னேகலிலேயாவுக்குப் போவேன் என்றார்.

மத்தேயு: 28 1. ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும்கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2. அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3. அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. 4. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். 5. தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி, நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். 6. அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; 7. சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

16. பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.

மத்தேயு 26:32. ஆகிலும், நான் உயிர்த்தெழுந்த பின்பு, கலிலேயாவுக்குப் போவேன் என்றார்


3 வது சுவி- லூக்காவில் காட்சி ஜெருசலேமில் எனவே கலிலேயாவில் காட்சி என்னும் முன் அறிவிப்பு வசனம் இல்லை. பழைய உடம்பில் உயிரோடு எழுந்த அன்றே பரலோகம் எடுத்துக் கொள்ளப் பட்டார் எனக் கதை.

Jesus Christ coming from the lighting on second coming Spiritual Christian image free download

லுூக்கா: 24 1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின அந்த கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.2. கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,3. உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,4. அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.5. அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி, உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே 50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.51. அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

கல்லறையா அல்லது ஓட்டல் அறையா? 3+ சில பெண்கள் உள்ளே சென்று வரும்படியாக?

When Mary came to Jesus' grave it was opened and He was gone. He had raisen. Matthew 28:1-7 bible verse Jesus Christ empty tomb coloring page Jesus Christ empty tomb and mother Mary inside the rocks with angels Christian religious picture

யார் சென்றது? ஏன் ஒவ்வொரு கதாசிரியரும் வெவ்வேறு பெயர்களை கூறி மாற்றியுள்ளார்? படிக்கும் மக்கள் அறிவைப் பயன்படுத்துங்கள்.

ஒரே கதாசிரியர் பின்பு வேறு மாதிரிப் புனையும் கதை. அப்போஸ்தலர் நடபடிகள் என்பதில்

அப்போஸ்தலர் பணி 1.3 இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்: பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.9 இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது.10 அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி,11 கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.12 பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள்

ஏன் ஒவ்வொரு கதாசிரியரும் வெவ்வேறு பெயர்களை கூறி மாற்றியுள்ளார்? படிக்கும் மக்கள் அறிவைப் பயன்படுத்துங்கள். தேவைக்கு ஏற்ப மாற்றீ மாற்றீ கதை ரீல் விடும் இவை புனித நூல்களா? இவற்றிற்கு எந்தவிதமான வரலாற்றுத் த்ன்மையும் கிடையாது.

Follow

Get every new post delivered to your Inbox.